Context verses 2-samuel 15:20
2 Samuel 15:10

அப்சலோம் இஸ்ரவேல் கோத்திரங்களுக்கெல்லாம் வேவுகாரரை அனுப்பி, நீங்கள் எக்காளத்தொனியைக் கேட்கும்போது, அப்சலோம் எப்ரோனிலே ராஜாவானான் என்று சொல்லுங்கள் என்று சொல்லச்சொல்லி வைத்திருந்தான்.

וְאֶת
2 Samuel 15:19

அப்பொழுது ராஜா கித்தியனாகிய ஈத்தாயைப் பார்த்து: நீ எங்களுடனேகூட வருவானேன்? நீ திரும்பிப்போய், ராஜாவுடனேகூட இரு; நீ அந்நியதேசத்தான், நீ உன் இடத்திற்குத் திரும்பிப்போகலாம்.

וְאֶת
2 Samuel 15:21

ஆனாலும் ஈத்தாய் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக ராஜாவாகிய என் ஆண்டவன் எங்கேயிருப்பாரோ, அங்கே உமது அடியானும், செத்தாலும் பிழைத்தாலும், இருப்பான் என்று கர்த்தருடைய ஜீவனையும் ராஜாவாகிய என் ஆண்டவனுடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

וְאֶת, וְאֶת, וְאֶת, וְאֶת
And
the
Hittites,
וְאֶתwĕʾetveh-ET
and
the
Perizzites,
הַֽחִתִּ֥יhaḥittîha-hee-TEE
and
the
Rephaims,
וְאֶתwĕʾetveh-ET


הַפְּרִזִּ֖יhappĕrizzîha-peh-ree-ZEE


וְאֶתwĕʾetveh-ET


הָֽרְפָאִֽים׃hārĕpāʾîmHA-reh-fa-EEM