யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் பதினெட்டாம் வருஷத்தில் ஆகாபின் குமாரனாகிய யோராம் சமாரியாவிலே இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிப் பன்னிரண்டு; வருஷம் ராஜ்யபாரம்பண்ணி,
எந்த வழியாய்ப் போவோம் என்று கேட்டான்; அதற்கு அவன்: ஏதோம் வனாந்தரவழியாய் என்றான்.
அப்படியே இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜாவும் ஏதோமின் ராஜாவும் சேர்ந்து போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஏழுநாள் சுற்றித்திரிந்தபோது, அவர்களைப் பின்செல்லுகிற இராணுவத்துக்கும் மிருகஜீவன்களுக்கும் தண்ணீர் இல்லாமற்போயிற்று.
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: ஐயோ, இந்த மூன்று ராஜாக்களையும் கர்த்தர் மோவாபியரின் கையில் ஒப்புக்கொடுக்க வரவழைத்தாரே என்றான்.
இது கர்த்தரின் பார்வைக்கு அற்பகாரியம்; மோவாபியரையும் உங்கள் கையிலே ஒப்புக்கொடுப்பார்.
நீங்கள் சகல கோட்டைகளையும் சகல சிறந்த பட்டணங்களையும் தகர்த்து, நல்ல மரங்களையெல்லாம் வெட்டி, நீரூற்றுகளையெல்லாம் தூர்த்து, நல்ல நிலத்தையெல்லாம் கல்மேடுகளாக்கிக் கெடுப்பீர்கள் என்றான்.
அவர்கள் இஸ்ரவேலின் பாளயத்திற்கு வந்தபோதோவெனில், இஸ்ரவேலர் எழும்பி, மோவாபியரைத் தங்களுக்கு முன்பாக ஓடிப்போகத்தக்கதாய் முறியஅடித்து, அவர்கள் தேசத்திற்குள் புகுந்து, அங்கேயும் மோவாபியரை முறிய அடித்து,
| Therefore the Lord | וַֽיְשַׁלְּחֵ֛הוּ | wayšallĕḥēhû | va-sha-leh-HAY-hoo |
| God | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| sent him forth | אֱלֹהִ֖ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| from the garden | מִגַּן | miggan | mee-ɡAHN |
| of Eden, | עֵ֑דֶן | ʿēden | A-den |
| to till | לַֽעֲבֹד֙ | laʿăbōd | la-uh-VODE |
| אֶת | ʾet | et | |
| the ground | הָ֣אֲדָמָ֔ה | hāʾădāmâ | HA-uh-da-MA |
| from whence | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| he was taken. | לֻקַּ֖ח | luqqaḥ | loo-KAHK |
| מִשָּֽׁם׃ | miššām | mee-SHAHM |