Context verses 2-kings 3:23
2 Kings 3:1

யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் பதினெட்டாம் வருஷத்தில் ஆகாபின் குமாரனாகிய யோராம் சமாரியாவிலே இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிப் பன்னிரண்டு; வருஷம் ராஜ்யபாரம்பண்ணி,

אֲשֶׁ֥ר
2 Kings 3:8

எந்த வழியாய்ப் போவோம் என்று கேட்டான்; அதற்கு அவன்: ஏதோம் வனாந்தரவழியாய் என்றான்.

אֶת
2 Kings 3:9

அப்படியே இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜாவும் ஏதோமின் ராஜாவும் சேர்ந்து போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஏழுநாள் சுற்றித்திரிந்தபோது, அவர்களைப் பின்செல்லுகிற இராணுவத்துக்கும் மிருகஜீவன்களுக்கும் தண்ணீர் இல்லாமற்போயிற்று.

יְהוָ֥ה, אֱלֹהִ֖ים
2 Kings 3:10

அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: ஐயோ, இந்த மூன்று ராஜாக்களையும் கர்த்தர் மோவாபியரின் கையில் ஒப்புக்கொடுக்க வரவழைத்தாரே என்றான்.

אֶת
2 Kings 3:18

இது கர்த்தரின் பார்வைக்கு அற்பகாரியம்; மோவாபியரையும் உங்கள் கையிலே ஒப்புக்கொடுப்பார்.

אֶת
2 Kings 3:19

நீங்கள் சகல கோட்டைகளையும் சகல சிறந்த பட்டணங்களையும் தகர்த்து, நல்ல மரங்களையெல்லாம் வெட்டி, நீரூற்றுகளையெல்லாம் தூர்த்து, நல்ல நிலத்தையெல்லாம் கல்மேடுகளாக்கிக் கெடுப்பீர்கள் என்றான்.

הָ֣אֲדָמָ֔ה
2 Kings 3:24

அவர்கள் இஸ்ரவேலின் பாளயத்திற்கு வந்தபோதோவெனில், இஸ்ரவேலர் எழும்பி, மோவாபியரைத் தங்களுக்கு முன்பாக ஓடிப்போகத்தக்கதாய் முறியஅடித்து, அவர்கள் தேசத்திற்குள் புகுந்து, அங்கேயும் மோவாபியரை முறிய அடித்து,

אֶת, אֶת, אֶת
him
forth
sent
וַֽיְשַׁלְּחֵ֛הוּwayšallĕḥēhûva-sha-leh-HAY-hoo
Therefore
יְהוָ֥הyĕhwâyeh-VA
Lord
the
God
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
from
the
garden
מִגַּןmigganmee-ɡAHN
Eden,
of
עֵ֑דֶןʿēdenA-den
to
till
לַֽעֲבֹד֙laʿăbōdla-uh-VODE

אֶתʾetet
ground
the
הָ֣אֲדָמָ֔הhāʾădāmâHA-uh-da-MA
he
was
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
taken.
from
whence
לֻקַּ֖חluqqaḥloo-KAHK


מִשָּֽׁם׃miššāmmee-SHAHM