அவன் ராஜ்யபாரம்பண்ணும் ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிரே பாளயமிறங்கி, சுற்றிலும் அதற்கு எதிராகக் கொத்தளங்களைக் கட்டினார்கள்.
கல்தேயரின் இராணுவத்தார் ராஜாவைப் பின் தொடர்ந்து எரிகோவின் சமனான பூமியில் அவனைப் பிடித்தார்கள்; அப்பொழுது அவனுடைய இராணுவமெல்லாம் அவனை விட்டுச் சிதறிப்போயிற்று.
அவர்கள் ராஜாவைப் பிடித்து, அவனை ரிப்லாவிலிருக்கிற பாபிலோன் ராஜாவினிடத்துக்குக் கொண்டுபோய், அவனை நியாயந்தீர்த்து,
கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமின் சகல கட்டடங்களையும், பெரிய வீடுகள் எல்லாவற்றையும் அக்கினியால் சுட்டெரித்து விட்டான்.
ஒரு தூணின் உயரம் பதினெட்டு முழமாயிருந்தது; அதின்மேல் அதற்கு மூன்றுமுழ உயரமான வெண்கலத் தலைப்பும் உண்டாயிருந்தது; குமிழிலே சுற்றிலும் செய்யப்பட்டிருந்த பின்னலும் மாதளம்பழங்களும் எல்லாம் வெண்கலமாயிருந்தது; மற்றத் தூணும் அதின் பின்னலும் அதைப்போல் இருந்தது.
| Then Abraham | וַיִּגְוַ֨ע | wayyigwaʿ | va-yeeɡ-VA |
| gave up the ghost, | וַיָּ֧מָת | wayyāmot | va-YA-mote |
| and died | אַבְרָהָ֛ם | ʾabrāhām | av-ra-HAHM |
| in a good | בְּשֵׂיבָ֥ה | bĕśêbâ | beh-say-VA |
| old age, | טוֹבָ֖ה | ṭôbâ | toh-VA |
| an old man, | זָקֵ֣ן | zāqēn | za-KANE |
| and full | וְשָׂבֵ֑עַ | wĕśābēaʿ | veh-sa-VAY-ah |
| of years; and was gathered | וַיֵּאָ֖סֶף | wayyēʾāsep | va-yay-AH-sef |
| to | אֶל | ʾel | el |
| his people. | עַמָּֽיו׃ | ʿammāyw | ah-MAIV |