Context verses 2-kings 25:8
2 Kings 25:1

அவன் ராஜ்யபாரம்பண்ணும் ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிரே பாளயமிறங்கி, சுற்றிலும் அதற்கு எதிராகக் கொத்தளங்களைக் கட்டினார்கள்.

אַבְרָהָ֛ם
2 Kings 25:5

கல்தேயரின் இராணுவத்தார் ராஜாவைப் பின் தொடர்ந்து எரிகோவின் சமனான பூமியில் அவனைப் பிடித்தார்கள்; அப்பொழுது அவனுடைய இராணுவமெல்லாம் அவனை விட்டுச் சிதறிப்போயிற்று.

אַבְרָהָ֛ם
2 Kings 25:6

அவர்கள் ராஜாவைப் பிடித்து, அவனை ரிப்லாவிலிருக்கிற பாபிலோன் ராஜாவினிடத்துக்குக் கொண்டுபோய், அவனை நியாயந்தீர்த்து,

אֶל
2 Kings 25:9

கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமின் சகல கட்டடங்களையும், பெரிய வீடுகள் எல்லாவற்றையும் அக்கினியால் சுட்டெரித்து விட்டான்.

אֶל, אֶל
2 Kings 25:17

ஒரு தூணின் உயரம் பதினெட்டு முழமாயிருந்தது; அதின்மேல் அதற்கு மூன்றுமுழ உயரமான வெண்கலத் தலைப்பும் உண்டாயிருந்தது; குமிழிலே சுற்றிலும் செய்யப்பட்டிருந்த பின்னலும் மாதளம்பழங்களும் எல்லாம் வெண்கலமாயிருந்தது; மற்றத் தூணும் அதின் பின்னலும் அதைப்போல் இருந்தது.

וַיֵּאָ֖סֶף, אֶל, עַמָּֽיו׃
of
years;
וַיִּגְוַ֨עwayyigwaʿva-yeeɡ-VA
gave
up
the
ghost,
וַיָּ֧מָתwayyāmotva-YA-mote
died
and
אַבְרָהָ֛םʾabrāhāmav-ra-HAHM
Abraham
Then
old
בְּשֵׂיבָ֥הbĕśêbâbeh-say-VA
age,
in
טוֹבָ֖הṭôbâtoh-VA
a
good
man,
זָקֵ֣ןzāqēnza-KANE
old
an
וְשָׂבֵ֑עַwĕśābēaʿveh-sa-VAY-ah
and
full
gathered
was
and
וַיֵּאָ֖סֶףwayyēʾāsepva-yay-AH-sef
to
אֶלʾelel
his
people.
עַמָּֽיו׃ʿammāywah-MAIV