அப்படியே சிதேக்கியா ராஜாவின் பதினோராம் வருஷமட்டும் நகரம் முற்றிக்கை போடப்பட்டிருந்தது.
நாலாம் மாதம் ஒன்பதாந்தேதியிலே பஞ்சம் நகரத்திலே அதிகரித்து, தேசத்தின் ஜனத்திற்கு ஆகாரம் இல்லாமற்போயிற்று; நகரத்தின் மதிலில் திறப்பு கண்டது.
கல்தேயரின் இராணுவத்தார் ராஜாவைப் பின் தொடர்ந்து எரிகோவின் சமனான பூமியில் அவனைப் பிடித்தார்கள்; அப்பொழுது அவனுடைய இராணுவமெல்லாம் அவனை விட்டுச் சிதறிப்போயிற்று.
நகரத்திலே அவன் யுத்த மனுஷரின் விசாரிப்புக்காரனாகிய பிரதானி ஒருவனையும், ராஜாவின் மந்திரிகளிலே நகரத்தில் அகப்பட்ட ஐந்துபேரையும், தேசத்தின் ஜனத்தைச் சேவகம் எழுதுகிற தலைவனான இராணுவச்சம்பிரதியையும், தேசஜனத்திலே நகரத்தில் அகப்பட்ட அறுபதுபேரையும் பிடித்தான்.
அவர்களைக் காவல் சேனாபதியாகிய நெபுசராதான் பிடித்து, ரிப்லாவில் இருக்கிற பாபிலோன் ராஜாவினிடத்துக்குக் கொண்டுபோனான்.
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யூதேயாதேசத்தில் மீதியாக வைத்த ஜனத்தின்மேல், சாப்பானின் குமாரனாகிய அகீக்காமின் மகன் கெதலியாவை அதிகாரியாக வைத்தான்.
அவனோடே அன்பாய்ப் பேசி, அவனுடைய சிங்காசனத்தைத் தன்னோடே பாபிலோனிலிருந்து ராஜாக்களின் சிங்காசனங்களுக்கு உயரமாக வைத்து,
| And it came to pass | וַיְהִ֗י | wayhî | vai-HEE |
| after | אַֽחֲרֵי֙ | ʾaḥărēy | ah-huh-RAY |
| the death | מ֣וֹת | môt | mote |
| of Abraham, | אַבְרָהָ֔ם | ʾabrāhām | av-ra-HAHM |
| that God | וַיְבָ֥רֶךְ | waybārek | vai-VA-rek |
| blessed | אֱלֹהִ֖ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| his son | אֶת | ʾet | et |
| יִצְחָ֣ק | yiṣḥāq | yeets-HAHK | |
| Isaac; | בְּנ֑וֹ | bĕnô | beh-NOH |
| and Isaac | וַיֵּ֣שֶׁב | wayyēšeb | va-YAY-shev |
| dwelt | יִצְחָ֔ק | yiṣḥāq | yeets-HAHK |
| by | עִם | ʿim | eem |
| the well Lahai-roi. | בְּאֵ֥ר | bĕʾēr | beh-ARE |
| לַחַ֖י | laḥay | la-HAI | |
| רֹאִֽי׃ | rōʾî | roh-EE |