கர்த்தர் எலியாவைச் சுழல்காற்றிலே பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப் போகிறபோது, எலியா எலிசாவோடேகூடக் கில்காலிலிருந்து புறப்பட்டுப்போனான்.
அப்பொழுது பெத்தேலிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவினிடத்தில் வந்து: இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக் கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்றார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான்.
பின்பு அவன் எலியாவின் மேலிருந்துகீழே விழுந்த சால்வையை எடுத்துத் திரும்பிப்போய், யோர்தானின் கரையிலே நின்று,
எரிகோவில் பார்த்துக்கொண்டு நின்ற தீர்க்கதரிசிகளின் புத்திரர் அவனைக் கண்டவுடனே, எலியாவின் ஆவி எலிசாவின்மேல் இறங்கியிருக்கிறது என்று சொல்லி, அவனுக்கு எதிர் கொண்டுபோய்த் தரைமட்டும் குனிந்து அவனை வணங்கி:
| These | אֵ֣לֶּה | ʾēlle | A-leh |
| are the generations | תוֹלְד֧וֹת | tôlĕdôt | toh-leh-DOTE |
| of the heavens | הַשָּׁמַ֛יִם | haššāmayim | ha-sha-MA-yeem |
| and of the earth | וְהָאָ֖רֶץ | wĕhāʾāreṣ | veh-ha-AH-rets |
| when they were created, | בְּהִבָּֽרְאָ֑ם | bĕhibbārĕʾām | beh-hee-ba-reh-AM |
| in the day | בְּי֗וֹם | bĕyôm | beh-YOME |
| that the Lord | עֲשׂ֛וֹת | ʿăśôt | uh-SOTE |
| God | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| made | אֱלֹהִ֖ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| the earth | אֶ֥רֶץ | ʾereṣ | EH-rets |
| and the heavens, | וְשָׁמָֽיִם׃ | wĕšāmāyim | veh-sha-MA-yeem |