Context verses 2-kings 2:4
2 Kings 2:1

கர்த்தர் எலியாவைச் சுழல்காற்றிலே பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப் போகிறபோது, எலியா எலிசாவோடேகூடக் கில்காலிலிருந்து புறப்பட்டுப்போனான்.

וְהָאָ֖רֶץ
2 Kings 2:3

அப்பொழுது பெத்தேலிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவினிடத்தில் வந்து: இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக் கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்றார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான்.

אֱלֹהִ֖ים
2 Kings 2:13

பின்பு அவன் எலியாவின் மேலிருந்துகீழே விழுந்த சால்வையை எடுத்துத் திரும்பிப்போய், யோர்தானின் கரையிலே நின்று,

אֶ֥רֶץ
2 Kings 2:15

எரிகோவில் பார்த்துக்கொண்டு நின்ற தீர்க்கதரிசிகளின் புத்திரர் அவனைக் கண்டவுடனே, எலியாவின் ஆவி எலிசாவின்மேல் இறங்கியிருக்கிறது என்று சொல்லி, அவனுக்கு எதிர் கொண்டுபோய்த் தரைமட்டும் குனிந்து அவனை வணங்கி:

יְהוָ֥ה, אֱלֹהִ֖ים
are
אֵ֣לֶּהʾēlleA-leh
These
the
generations
תוֹלְד֧וֹתtôlĕdôttoh-leh-DOTE
heavens
the
of
הַשָּׁמַ֛יִםhaššāmayimha-sha-MA-yeem
and
of
the
earth
וְהָאָ֖רֶץwĕhāʾāreṣveh-ha-AH-rets
created,
were
they
when
בְּהִבָּֽרְאָ֑םbĕhibbārĕʾāmbeh-hee-ba-reh-AM
in
the
day
בְּי֗וֹםbĕyômbeh-YOME
made
Lord
the
עֲשׂ֛וֹתʿăśôtuh-SOTE
that
יְהוָ֥הyĕhwâyeh-VA
God
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
the
earth
אֶ֥רֶץʾereṣEH-rets
and
the
heavens,
וְשָׁמָֽיִם׃wĕšāmāyimveh-sha-MA-yeem