Context verses 2-kings 12:5
2 Kings 12:4

யோவாஸ் ஆசாரியரை நோக்கி: பிரதிஷ்டையாக்கப்பட்ட பொருள்களாகிய கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்படுகிற எல்லாப் பணங்களையும், இலக்கத்திற்குட்படுகிறவர்களின் பணத்தையும், மீட்புக்காக மதிக்கப்படுகிற ஆட்களின் பணத்தையும், கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரும்படி, அவரவர் தம்தம் மனதிலே நியமித்திருக்கும் எல்லாப் பணத்தையும்,

בֶּן
2 Kings 12:7

ராஜாவாகிய யோவாஸ் ஆசாரியனாகிய யோய்தாவையும் மற்ற ஆசாரியர்களையும் அழைப்பித்து: நீங்கள் ஆலயத்தைப் பழுதுபாராதேபோனதென்ன? இனி நீங்கள் உங்களுக்கு அறிமுகமானவர்கள் கையிலே பணத்தை வாங்காமல், அதை ஆலயத்தைப் பழுதுப்பார்க்கிறதற்காக விட்டுவிடுங்கள் என்றான்.

אֶת
2 Kings 12:14

கர்த்தருடைய ஆலயத்தைப் பழுது பார்க்கும்படிக்கு வேலைசெய்கிறவர்களுக்கே அதைக் கொடுத்தார்கள்.

אֶת
2 Kings 12:17

அதற்குப்பின்பு சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் வந்து, காத்தூரின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடித்தான்; அதின்பின்பு எருசலேமுக்கு விரோதமாய்ப் போக ஆசகேல் தன் முகத்தைத் திருப்பினான்.

אֶת, וְאֶת
2 Kings 12:20

யோவாசின் ஊழியக்காரர் எழும்பி கட்டுப்பாடு பண்ணிக்கொண்டு, சில்லாவுக்குப் போகிற வழியிலிருக்கிற மில்லோ வீட்டிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்.

וְאֶת, וְאֶת, כָּל, אֲשֶׁר
took
And
וַיִּקַּ֣חwayyiqqaḥva-yee-KAHK
Abram
אַבְרָם֩ʾabrāmav-RAHM

אֶתʾetet
Sarai
שָׂרַ֨יśāraysa-RAI
wife,
his
אִשְׁתּ֜וֹʾištôeesh-TOH
and
Lot
וְאֶתwĕʾetveh-ET
son,
his
ל֣וֹטlôṭlote
brother's
בֶּןbenben
all
and
אָחִ֗יוʾāḥîwah-HEEOO
their
substance
וְאֶתwĕʾetveh-ET
that
כָּלkālkahl
gathered,
had
they
רְכוּשָׁם֙rĕkûšāmreh-hoo-SHAHM
and
the
souls
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
that
רָכָ֔שׁוּrākāšûra-HA-shoo
gotten
had
they
וְאֶתwĕʾetveh-ET
in
Haran;
הַנֶּ֖פֶשׁhannepešha-NEH-fesh
forth
went
they
and
אֲשֶׁרʾăšeruh-SHER
to
go
עָשׂ֣וּʿāśûah-SOO
land
the
into
בְחָרָ֑ןbĕḥārānveh-ha-RAHN
of
Canaan;
וַיֵּֽצְא֗וּwayyēṣĕʾûva-yay-tseh-OO
they
came.
land
the
לָלֶ֙כֶת֙lāleketla-LEH-HET
and
into
אַ֣רְצָהʾarṣâAR-tsa
of
Canaan
כְּנַ֔עַןkĕnaʿankeh-NA-an


וַיָּבֹ֖אוּwayyābōʾûva-ya-VOH-oo


אַ֥רְצָהʾarṣâAR-tsa


כְּנָֽעַן׃kĕnāʿankeh-NA-an