அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேலர் அனைவரையும் நோக்கி: இதோ, நீங்கள் எனக்குச் சொன்னபடியெல்லாம் உங்கள் சொற்கேட்டு உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினேன்.
இப்போதும் கர்த்தர் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் செய்துவந்த எல்லா நீதியான கிரியைகளைக்குறித்தும், நான் கர்த்தருடைய சந்நிதியில் உங்களோடே நியாயம் பேசும்படிக்கு நீங்கள் நில்லுங்கள்.
அப்பொழுது கர்த்தர் எருபாகாலையும் பேதானையும் யெப்தாவையும் சாமுவேலையும் அனுப்பி, நீங்கள் பயமில்லாமல் குடியிருக்கும்படிக்குச் சுற்றிலும் இருந்த உங்கள் சத்துருக்களின் கைக்கும் உங்களை நீங்கலாக்கி ரட்சித்தார்.
நீங்கள் கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணாமல் கர்த்தருக்குப் பயந்து, அவரைச் சேவித்து, அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்தால், நீங்களும் உங்களை ஆளுகிற ராஜாவும் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களாயிருப்பீர்கள்.
| The princes | וַיִּרְא֤וּ | wayyirʾû | va-yeer-OO |
| also of Pharaoh | אֹתָהּ֙ | ʾōtāh | oh-TA |
| saw | שָׂרֵ֣י | śārê | sa-RAY |
| her, and commended | פַרְעֹ֔ה | parʿō | fahr-OH |
| her before | וַיְהַֽלְל֥וּ | wayhallû | vai-hahl-LOO |
| Pharaoh: | אֹתָ֖הּ | ʾōtāh | oh-TA |
| and the woman | אֶל | ʾel | el |
| was taken | פַּרְעֹ֑ה | parʿō | pahr-OH |
| into Pharaoh's | וַתֻּקַּ֥ח | wattuqqaḥ | va-too-KAHK |
| house. | הָֽאִשָּׁ֖ה | hāʾiššâ | ha-ee-SHA |
| בֵּ֥ית | bêt | bate | |
| פַּרְעֹֽה׃ | parʿō | pahr-OH |