Context verses 1-samuel 12:15
1 Samuel 12:1

அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேலர் அனைவரையும் நோக்கி: இதோ, நீங்கள் எனக்குச் சொன்னபடியெல்லாம் உங்கள் சொற்கேட்டு உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினேன்.

אֶל, אֶל
1 Samuel 12:7

இப்போதும் கர்த்தர் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் செய்துவந்த எல்லா நீதியான கிரியைகளைக்குறித்தும், நான் கர்த்தருடைய சந்நிதியில் உங்களோடே நியாயம் பேசும்படிக்கு நீங்கள் நில்லுங்கள்.

אֶל
1 Samuel 12:11

அப்பொழுது கர்த்தர் எருபாகாலையும் பேதானையும் யெப்தாவையும் சாமுவேலையும் அனுப்பி, நீங்கள் பயமில்லாமல் குடியிருக்கும்படிக்குச் சுற்றிலும் இருந்த உங்கள் சத்துருக்களின் கைக்கும் உங்களை நீங்கலாக்கி ரட்சித்தார்.

אֶל
1 Samuel 12:14

நீங்கள் கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணாமல் கர்த்தருக்குப் பயந்து, அவரைச் சேவித்து, அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்தால், நீங்களும் உங்களை ஆளுகிற ராஜாவும் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களாயிருப்பீர்கள்.

וַיִּרְא֤וּ
saw
The
וַיִּרְא֤וּwayyirʾûva-yeer-OO
princes
also
of
אֹתָהּ֙ʾōtāhoh-TA
Pharaoh
שָׂרֵ֣יśārêsa-RAY
her,
and
commended
פַרְעֹ֔הparʿōfahr-OH
before
her
וַיְהַֽלְל֥וּwayhallûvai-hahl-LOO
Pharaoh:
אֹתָ֖הּʾōtāhoh-TA
taken
was
woman
אֶלʾelel
the
and
פַּרְעֹ֑הparʿōpahr-OH
house.
into
וַתֻּקַּ֥חwattuqqaḥva-too-KAHK
Pharaoh's
הָֽאִשָּׁ֖הhāʾiššâha-ee-SHA


בֵּ֥יתbêtbate


פַּרְעֹֽה׃parʿōpahr-OH