Context verses Zechariah 8:12
Zechariah 8:7

இதோ, கிழக்குதேசத்திலும் மற்ற தேசத்திலுமிருந்து என் ஜனங்களை நான் இரட்சித்து,

אֶת
Zechariah 8:10

இந்நாட்களுக்கு முன்னே மனுஷனுடைய வேலையால் பலனுமில்லை, மிருகஜீவனுடைய வேலையால் பலனுமில்லை; போகிறவனுக்கும் வருகிறவனுக்கும் நெருக்கிடையினிமித்தம் சமாதானமுமில்லை; எல்லா மனுஷரையும் ஒருவரையொருவர் விரோதிக்கச்செய்தேன்.

אֶת, כָּל
Zechariah 8:15

இந்நாட்களில் எருசலேமுக்கும் யூதாவுக்கும் நன்மைசெய்யும்படித் திரும்ப நினைத்தேன்; பயப்படாதேயுங்கள்.

אֶת
Zechariah 8:16

நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் என்னவென்றால்: அவனவன் பிறனோடே உண்மையைப் பேசுங்கள்; உங்கள் வாசல்களில் சத்தியத்துக்கும் சமாதானத்துக்கும் ஏற்க நியாயந்தீருங்கள்.

אֶת
Zechariah 8:17

ஒருவனும் பிறனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும், பொய்யாணையின்மேல் பிரியப்படாமலும் இருங்கள்; இவைகளெல்லாம் நான் வெறுக்கிற காரியங்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת, אֶת, כָּל
Zechariah 8:21

பட்டணத்தின் குடிகள் மறுபட்டணத்தின் குடிகளிடத்தில்போய், நாம் கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் சேனைகளின் கர்த்தரைத் தேடவும் தீவிரித்து போவோம் வாருங்கள்; நாங்களும் போவோம் என்று சொல்லுவார்கள்.

אֶת, אֶת
Zechariah 8:22

அநேக ஜனங்களும் பலத்த ஜாதிகளும் எருசலேமிலே சேனைகளின் கர்த்தரைத் தேடவும், கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் வருவார்கள்.

אֶת, אֶת
For
כִּֽיkee
the
seed
זֶ֣רַעzeraʿZEH-ra
shall
be
prosperous;
הַשָּׁל֗וֹםhaššālômha-sha-LOME
the
vine
הַגֶּ֜פֶןhaggepenha-ɡEH-fen
shall
give
תִּתֵּ֤ןtittēntee-TANE
her
fruit,
פִּרְיָהּ֙piryāhpeer-YA
and
the
ground
וְהָאָ֙רֶץ֙wĕhāʾāreṣveh-ha-AH-RETS
shall
give
תִּתֵּ֣ןtittēntee-TANE

אֶתʾetet
her
increase,
יְבוּלָ֔הּyĕbûlāhyeh-voo-LA
and
the
heavens
וְהַשָּׁמַ֖יִםwĕhaššāmayimveh-ha-sha-MA-yeem
shall
give
יִתְּנ֣וּyittĕnûyee-teh-NOO
their
dew;
טַלָּ֑םṭallāmta-LAHM
and
I
will
cause

וְהִנְחַלְתִּ֗יwĕhinḥaltîveh-heen-hahl-TEE
the
remnant
אֶתʾetet
of
this
שְׁאֵרִ֛יתšĕʾērîtsheh-ay-REET
people
הָעָ֥םhāʿāmha-AM
to
possess
הַזֶּ֖הhazzeha-ZEH

אֶתʾetet
all
כָּלkālkahl
these
אֵֽלֶּה׃ʾēlleA-leh