தரியு ராஜா அரசாண்ட நாலாம் வருஷம், கிஸ்லே என்னும் ஒன்பதாம் மாதம், நாலாந்தேதியிலே, சகரியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று.
நாங்கள் இத்தனை வருஷம்வரையிலே செய்ததுபோல ஐந்தாம் மாதத்திலே அழுது ஒடுக்கத்திலிருக்கவேண்டுமோ என்று சேனைகளுடைய கர்த்தரின் ஆலயத்திலிருக்கும் ஆசாரியரிடத்திலும் தீர்க்கதரிசிகளிடத்திலும் கேட்கவும், சரேத்சேரும் ரெகெம்மெலேகும் அவனுடைய மனுஷரும் தேவனுடைய ஆலயத்துக்கு அனுப்பப்பட்டார்கள்.
பின்பு கர்த்தருடைய வார்த்தை சகரியாவுக்கு உண்டாகி, அவர்:
சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீங்கள் உண்மையாய் நியாயந்தீர்த்து, அவனவன் தன்தன் சகோதரனுக்குத் தயவும் இரக்கமும் செய்து,
அவர்கள் அறியாத புறஜாதிகளுக்குள்ளே அவர்களைப் பறக்கடித்தேன்; அதினால் அவர்கள் பின்வைத்துப்போன தேசம் போக்குவரத்தில்லாமல் பாழாய்ப்போயிற்று; அவர்களின் இன்பமான தேசத்தைப் பாழாய்ப்போகப் பண்ணினார்கள் என்றார்.
| Speak | אֱמֹר֙ | ʾĕmōr | ay-MORE |
| unto | אֶל | ʾel | el |
| all | כָּל | kāl | kahl |
| the people | עַ֣ם | ʿam | am |
| of the land, | הָאָ֔רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| and to | וְאֶל | wĕʾel | veh-EL |
| the priests, | הַכֹּהֲנִ֖ים | hakkōhănîm | ha-koh-huh-NEEM |
| saying, | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
| When | כִּֽי | kî | kee |
| ye fasted | צַמְתֶּ֨ם | ṣamtem | tsahm-TEM |
| and mourned | וְסָפ֜וֹד | wĕsāpôd | veh-sa-FODE |
| in the fifth | בַּחֲמִישִׁ֣י | baḥămîšî | ba-huh-mee-SHEE |
| and seventh | וּבַשְּׁבִיעִ֗י | ûbaššĕbîʿî | oo-va-sheh-vee-EE |
| month, even those | וְזֶה֙ | wĕzeh | veh-ZEH |
| seventy | שִׁבְעִ֣ים | šibʿîm | sheev-EEM |
| years, | שָׁנָ֔ה | šānâ | sha-NA |
| did ye at all | הֲצ֥וֹם | hăṣôm | huh-TSOME |
| fast | צַמְתֻּ֖נִי | ṣamtunî | tsahm-TOO-nee |
| unto me, even to me? | אָֽנִי׃ | ʾānî | AH-nee |