Context verses Zechariah 6:8
Zechariah 6:4

நான் என்னோடே பேசின தூதனை நோக்கி ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன்.

אֶל
Zechariah 6:6

ஒன்றில் பூட்டப்பட்டிருந்த கறுப்புக்குதிரைகள் வடதேசத்துக்குப் புறப்பட்டுப்போயின; வெண்மையான குதிரைகள் அவைகளின் பின்னாலே புறப்பட்டுப்போயின; புள்ளி புள்ளியான குதிரைகள் தென்தேசத்துக்குப் புறப்பட்டுப்போயின.

אֶל, אֶ֣רֶץ, צָפ֔וֹן, אֶל, אֶל
Zechariah 6:12

அவனோடே சொல்லவேண்டியது: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, ஒரு புருஷன், அவருடைய நாமம் கிளை என்னப்படும்; அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்.

לֵאמֹ֑ר, אֶת
Zechariah 6:13

அவரே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்; அவர் மகிமைபொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார்; தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராயும் இருப்பார்; இவ்விரண்டின் நடுவாகச் சமாதானத்தின் ஆலோசனை விளங்கும்.

אֶת
Then
cried
וַיַּזְעֵ֣קwayyazʿēqva-yahz-AKE
he
upon
אֹתִ֔יʾōtîoh-TEE
me,
and
spake
וַיְדַבֵּ֥רwaydabbērvai-da-BARE
unto
אֵלַ֖יʾēlayay-LAI
me,
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
Behold,
רְאֵ֗הrĕʾēreh-A
these
that
go
הַיּֽוֹצְאִים֙hayyôṣĕʾîmha-yoh-tseh-EEM
toward
אֶלʾelel
the
north
אֶ֣רֶץʾereṣEH-rets
country
צָפ֔וֹןṣāpôntsa-FONE
have
quieted
הֵנִ֥יחוּhēnîḥûhay-NEE-hoo
my
spirit
אֶתʾetet
in
the
north
רוּחִ֖יrûḥîroo-HEE
country.
בְּאֶ֥רֶץbĕʾereṣbeh-EH-rets


צָפֽוֹן׃ṣāpôntsa-FONE