நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; அதற்கு நான்: இதோ, முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்கைக் காண்கிறேன்; அதின் உச்சியில் அதின் கிண்ணமும், அதின்மேல் அதின் ஏழு அகல்களும் அதின் உச்சியில் இருக்கிற அகல்களுக்குப்போகிற ஏழு குழாய்களும் இருக்கிறது.
அதின் அருகில் கிண்ணத்திற்கு வலதுபுறமாக ஒன்றும், அதற்கு இடதுபுறமாக ஒன்றும், ஆக இரண்டு ஒலிவமரங்கள் இருக்கிறது என்றேன்.
நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன்.
அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கிறது என்றார்.
பின்பு நான் அவரை நோக்கி: குத்துவிளக்குக்கு வலதுபுறமாகவும் அதற்கு இடதுபுறமாகவும் இருக்கிற இந்த இரண்டு ஒலிவமரங்கள் என்னவென்று கேட்டேன்.
| Then said | וַיֹּ֕אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| he, These | אֵ֖לֶּה | ʾēlle | A-leh |
| are the two | שְׁנֵ֣י | šĕnê | sheh-NAY |
| anointed | בְנֵֽי | bĕnê | veh-NAY |
| ones, | הַיִּצְהָ֑ר | hayyiṣhār | ha-yeets-HAHR |
| that stand | הָעֹמְדִ֖ים | hāʿōmĕdîm | ha-oh-meh-DEEM |
| by | עַל | ʿal | al |
| the Lord | אֲד֥וֹן | ʾădôn | uh-DONE |
| of the whole | כָּל | kāl | kahl |
| earth. | הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |