Context verses Zechariah 3:1
Zechariah 3:5

அவன் சிரசின்மேல் சுத்தமான பாகையை வைப்பார்களாக என்றார்; அப்பொழுது சுத்தமான பாகையை அவன் சிரசின்மேல் வைத்து, அவனுக்கு வஸ்திரங்களைத் தரிப்பித்தார்கள். கர்த்தருடைய தூதன் அங்கே நின்றார்.

עַל, עַל
Zechariah 3:6

கர்த்தருடைய தூதன் யோசுவாவுக்குச் சாட்சியாக:

מַלְאַ֣ךְ
Zechariah 3:7

சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நீ என் வழிகளில் நடந்து என் காவலைக் காத்தால், நீ என் ஆலயத்தில் நியாயம் விசாரிப்பாய்; என் பிராகாரங்களையும் காவல்காப்பாய்; இங்கே நிற்கிறவர்களுக்குள்ளே உலாவுகிறதற்கு இடம் நான் உனக்குக் கட்டளையிடுவேன்.

אֶת, אֶת, אֶת
Zechariah 3:8

இப்போதும், பிரதான ஆசாரியனாகிய யோசுவாவே, நீ கேள்; உனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிற உன் தோழரும் கேட்கக்கடவர்கள்; இவர்கள் அடையாளமாயிருக்கிற புருஷர்; இதோ, கிளை என்னப்பட்டவராகிய என் தாசனை நான் வரப்பண்ணுவேன்.

הַכֹּהֵ֣ן, אֶת
Zechariah 3:9

இதோ, நான் யோசுவாவுக்கு முன்பாக வைத்த கல்; இந்த ஒரே கல்லின்மேல் ஏழு கண்களும் வைக்கப்பட்டிருக்கிறது; இதோ, நான் அதின் சித்திரவேலையை நிறைவேற்றி இந்ததேசத்தில் அக்கிரமத்தை ஒரேநாளிலே நீக்கிப்போடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

עַל, אֶת
And
he
shewed
וַיַּרְאֵ֗נִיwayyarʾēnîva-yahr-A-nee
me

אֶתʾetet
Joshua
יְהוֹשֻׁ֙עַ֙yĕhôšuʿayeh-hoh-SHOO-AH
priest
high
הַכֹּהֵ֣ןhakkōhēnha-koh-HANE
the
הַגָּד֔וֹלhaggādôlha-ɡa-DOLE
standing
עֹמֵ֕דʿōmēdoh-MADE
before
לִפְנֵ֖יlipnêleef-NAY
the
angel
מַלְאַ֣ךְmalʾakmahl-AK
Lord,
the
of
יְהוָ֑הyĕhwâyeh-VA
and
Satan
וְהַשָּׂטָ֛ןwĕhaśśāṭānveh-ha-sa-TAHN
standing
עֹמֵ֥דʿōmēdoh-MADE
at
עַלʿalal
hand
right
his
יְמִינ֖וֹyĕmînôyeh-mee-NOH
to
resist
לְשִׂטְנֽוֹ׃lĕśiṭnôleh-seet-NOH