Context verses Zechariah 12:4
Zechariah 12:1

இஸ்ரவேலைக்குறித்துக் கர்த்தர் சொன்ன வார்த்தையின் பாரம்; வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, மனுஷனுடைய ஆவியை அவனுக்குள் உண்டாக்குகிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்;

נְאֻם, יְהוָ֗ה
Zechariah 12:2

இதோ சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் நான் எருசலேமைத் தத்தளிப்பின் பாத்திரமாக்குகிறேன்; எருசலேமுக்கு விரோதமாய்ப் போடப்படும் முற்றிக்கையிலே யூதாவும் அப்படியேயாகும்.

אֶת
Zechariah 12:3

அந்நாளிலே நான் எருசலேமைச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன்; அதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள்; பூமியிலுள்ள ஜாதிகளெல்லாம் அதற்கு விரோதமாய்க் கூடிக்கொள்வார்கள்.

אֶת
Zechariah 12:6

அந்நாளிலே யூதாவின் தலைவரை விறகுகளுக்குள்ளே எரிகிற அக்கினி அடுப்புக்கும், வைக்கோல் கட்டுகளுக்குள்ளே எரிகிற தீவட்டிக்கும் ஒப்பாக்குவேன்; அவர்கள் வலதுபுறமும் இடதுபுறமுமாகப் புறப்பட்டு, சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களையும் பட்சிப்பார்கள்; எருசலேம் திரும்பவும் தன் ஸ்தானமாகிய எருசலேமிலே குடியேற்றப்பட்டிருக்கும்.

אֶת, וְעַל, אֶת
Zechariah 12:7

தாவீது வம்சத்தாரின் மகிமையும் எருசலேமின் குடிகளுடைய மகிமையும், யூதாவின்மேல் தன்னை உயர்த்தாதபடிக்கு, கர்த்தர் தாவீதின் கூடாரங்களை முதல்முதல் இரட்சிப்பார்.

אֶת
Zechariah 12:9

அந்நாளிலே எருசலேமுக்கு விரோதமாய் வருகிற எல்லா ஜாதிகளையும் அழிக்கப் பார்ப்பேன்.

אֶת
In
that
בַּיּ֨וֹםbayyômBA-yome
day,
הַה֜וּאhahûʾha-HOO
saith
נְאֻםnĕʾumneh-OOM
the
Lord,
יְהוָ֗הyĕhwâyeh-VA
I
will
smite
אַכֶּ֤הʾakkeah-KEH
every
כָלkālhahl
horse
סוּס֙sûssoos
with
astonishment,
בַּתִּמָּה֔וֹןbattimmāhônba-tee-ma-HONE
and
his
rider
וְרֹכְב֖וֹwĕrōkĕbôveh-roh-heh-VOH
with
madness:
בַּשִּׁגָּע֑וֹןbaššiggāʿônba-shee-ɡa-ONE
and
I
will
open
וְעַלwĕʿalveh-AL

בֵּ֤יתbêtbate
mine
eyes
יְהוּדָה֙yĕhûdāhyeh-hoo-DA
upon
אֶפְקַ֣חʾepqaḥef-KAHK
the
house
אֶתʾetet
of
Judah,
עֵינַ֔יʿênayay-NAI
and
will
smite
וְכֹל֙wĕkōlveh-HOLE
every
ס֣וּסsûssoos
horse
הָֽעַמִּ֔יםhāʿammîmha-ah-MEEM
of
the
people
אַכֶּ֖הʾakkeah-KEH
with
blindness.
בַּֽעִוָּרֽוֹן׃baʿiwwārônBA-ee-wa-RONE