கர்த்தர் உங்கள் பிதாக்களின்மேல் கடுங்கோபமாயிருந்தார்.
இராமற்போனாலும, தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரருக்கு நான் கட்டளையிட்ட என் வார்த்தைகளும் என் தீர்மானங்களும் உங்கள் பிதாக்களிடத்தில் பலிக்கவில்லையோ? எங்கள் வழிகளின்படியேயும், எங்கள் கிரியைகளின்படியேயும் சேனைகளின் கர்த்தர் எங்களுக்குச் செய்ய நிர்ணயித்தபடியே எங்களுக்குச் செய்தாரென்று அவர்கள் திரும்பவந்து சொன்னதில்லையோ என்று சொல் என்றார்.
இதோ இன்று ராத்திரி சிவப்புக் குதிரையின்மேல் ஏறியிருந்த ஒரு புருஷனைக் கண்டேன்; அவர் பள்ளத்தாக்கில் இருக்கிற மிருதுச்செடிகளுக்குள்ளே நின்றார்; அவருக்குப் பின்னாலே சிவப்பும் மங்கின நிறமும் வெண்மையுமான குதிரைகள் இருந்தன.
ஆகையால் மனஉருக்கத்தோடே எருசலேமினிடத்தில் திரும்பினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் ஆலயம் அதிலே கட்டப்படும்; எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்கப்படும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூறு என்றார்.
| And I | וְקֶ֤צֶף | wĕqeṣep | veh-KEH-tsef |
| am very | גָּדוֹל֙ | gādôl | ɡa-DOLE |
| sore | אֲנִ֣י | ʾănî | uh-NEE |
| displeased | קֹצֵ֔ף | qōṣēp | koh-TSAFE |
| with | עַל | ʿal | al |
| the heathen | הַגּוֹיִ֖ם | haggôyim | ha-ɡoh-YEEM |
| that are at ease: | הַשַּֽׁאֲנַנִּ֑ים | haššaʾănannîm | ha-sha-uh-na-NEEM |
| for | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| I | אֲנִי֙ | ʾăniy | uh-NEE |
| was but a little | קָצַ֣פְתִּי | qāṣaptî | ka-TSAHF-tee |
| displeased, | מְּעָ֔ט | mĕʿāṭ | meh-AT |
| and they | וְהֵ֖מָּה | wĕhēmmâ | veh-HAY-ma |
| helped | עָזְר֥וּ | ʿozrû | oze-ROO |
| forward the affliction. | לְרָעָֽה׃ | lĕrāʿâ | leh-ra-AH |