Context verses Zechariah 1:15
Zechariah 1:2

கர்த்தர் உங்கள் பிதாக்களின்மேல் கடுங்கோபமாயிருந்தார்.

עַל
Zechariah 1:6

இராமற்போனாலும, தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரருக்கு நான் கட்டளையிட்ட என் வார்த்தைகளும் என் தீர்மானங்களும் உங்கள் பிதாக்களிடத்தில் பலிக்கவில்லையோ? எங்கள் வழிகளின்படியேயும், எங்கள் கிரியைகளின்படியேயும் சேனைகளின் கர்த்தர் எங்களுக்குச் செய்ய நிர்ணயித்தபடியே எங்களுக்குச் செய்தாரென்று அவர்கள் திரும்பவந்து சொன்னதில்லையோ என்று சொல் என்றார்.

אֲשֶׁ֤ר
Zechariah 1:8

இதோ இன்று ராத்திரி சிவப்புக் குதிரையின்மேல் ஏறியிருந்த ஒரு புருஷனைக் கண்டேன்; அவர் பள்ளத்தாக்கில் இருக்கிற மிருதுச்செடிகளுக்குள்ளே நின்றார்; அவருக்குப் பின்னாலே சிவப்பும் மங்கின நிறமும் வெண்மையுமான குதிரைகள் இருந்தன.

עַל
Zechariah 1:16

ஆகையால் மனஉருக்கத்தோடே எருசலேமினிடத்தில் திரும்பினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் ஆலயம் அதிலே கட்டப்படும்; எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்கப்படும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூறு என்றார்.

עַל
And
I
וְקֶ֤צֶףwĕqeṣepveh-KEH-tsef
am
very
גָּדוֹל֙gādôlɡa-DOLE
sore
אֲנִ֣יʾănîuh-NEE
displeased
קֹצֵ֔ףqōṣēpkoh-TSAFE
with
עַלʿalal
the
heathen
הַגּוֹיִ֖םhaggôyimha-ɡoh-YEEM
that
are
at
ease:
הַשַּֽׁאֲנַנִּ֑יםhaššaʾănannîmha-sha-uh-na-NEEM
for
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
I
אֲנִי֙ʾăniyuh-NEE
was
but
a
little
קָצַ֣פְתִּיqāṣaptîka-TSAHF-tee
displeased,
מְּעָ֔טmĕʿāṭmeh-AT
and
they
וְהֵ֖מָּהwĕhēmmâveh-HAY-ma
helped
עָזְר֥וּʿozrûoze-ROO
forward
the
affliction.
לְרָעָֽה׃lĕrāʿâleh-ra-AH