Context verses Ruth 3:10
Ruth 3:12

நான் சுதந்தரவாளி என்பது மெய்தான்; ஆனாலும் என்னிலும் கிட்டின சுதந்தரவாளி ஒருவன் இருக்கிறான்.

אִם
Ruth 3:13

இராத்திரிக்குத் தங்கியிரு; நாளைக்கு அவன் உன்னைச் சுதந்தரமுறையாய் விவாகம்பண்ணச் சம்மதித்தால் நல்லது, அவன் விவாகம்பண்ணட்டும்; அவன் உன்னை விவாகம் பண்ண மனதில்லாதிருந்தானேயாகில், நான் உன்னைச் சுதந்தரமுறையாய் விவாகம்பண்ணுவேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுகிறேன்; விடியற்காலமட்டும் படுத்துக் கொண்டிரு என்றான்.

אִם, וְאִם
Ruth 3:15

அவன் அவளை நோக்கி: நீ போர்த்துக்கொண்டிருக்கிற போர்வையை விரித்துப்பிடி என்றான்; அவள் அதைப் பிடித்தபோது, அவன் அதிலே ஆறுபடி வாற்கோதுமையை அளந்துபோட்டு, அவள்மேல் தூக்கிவிட்டு, பட்டணத்திற்குப் புறப்பட்டுவந்தான்.

וַיֹּ֗אמֶר
Ruth 3:18

அப்பொழுது அவள்: என் மகளே, இந்தக் காரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு; அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாறமாட்டான் என்றாள்.

אִם
for
be
And
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
בְּרוּכָ֨הbĕrûkâbeh-roo-HA
he
Blessed
אַ֤תְּʾatat
thou
of
the
לַֽיהוָה֙layhwāhlai-VA
Lord,
daughter:
בִּתִּ֔יbittîbee-TEE
my
thou
hast
shewed
more
הֵיטַ֛בְתְּhêṭabĕthay-TA-vet
kindness
חַסְדֵּ֥ךְḥasdēkhahs-DAKE
end
latter
the
in
הָאַֽחֲר֖וֹןhāʾaḥărônha-ah-huh-RONE
than
מִןminmeen
at
the
beginning,
הָֽרִאשׁ֑וֹןhāriʾšônha-ree-SHONE
not
followedst
thou
as
לְבִלְתִּיlĕbiltîleh-veel-TEE
inasmuch
לֶ֗כֶתleketLEH-het

אַֽחֲרֵי֙ʾaḥărēyah-huh-RAY
young
men,
הַבַּ֣חוּרִ֔יםhabbaḥûrîmha-BA-hoo-REEM
whether
אִםʾimeem
poor
דַּ֖לdaldahl
or
וְאִםwĕʾimveh-EEM
rich.
עָשִֽׁיר׃ʿāšîrah-SHEER