நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்துவரும் நாட்களில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஒரு மனுஷன் தன் மனைவியோடும் இரண்டு குமாரரோடுங்கூட மோவாப் தேசத்திலே போய்ச் சஞ்சரித்தான்.
தன் இரண்டு மருமக்களோடுங்கூடத் தானிருந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்பட்டாள். யூதாதேசத்திற்குத் திரும்பிப்போக, அவர்கள் வழிநடக்கையில்,
கர்த்தர் உங்கள் இருவருக்கும் வாய்க்கும் புருஷனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாய் வாழ்ந்திருக்கச் செய்வாராக என்று சொல்லி, அவர்களை முத்தமிட்டாள். அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அழுது, அவளைப் பார்த்து:
உம்முடைய ஜனத்தண்டைக்கே உம்முடன்கூட வருவோம் என்றார்கள்.
இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள்.
| So they two | וַתֵּלַ֣כְנָה | wattēlaknâ | va-tay-LAHK-na |
| went | שְׁתֵּיהֶ֔ם | šĕttêhem | sheh-tay-HEM |
| until | עַד | ʿad | ad |
| they came | בּוֹאָ֖נָה | bôʾānâ | boh-AH-na |
| to Bethlehem. | בֵּ֣ית | bêt | bate |
| And it came to pass, | לָ֑חֶם | lāḥem | LA-hem |
| when they were come | וַיְהִ֗י | wayhî | vai-HEE |
| to Bethlehem, | כְּבֹאָ֙נָה֙ | kĕbōʾānāh | keh-voh-AH-NA |
| that all | בֵּ֣ית | bêt | bate |
| the city | לֶ֔חֶם | leḥem | LEH-hem |
| was moved | וַתֵּהֹ֤ם | wattēhōm | va-tay-HOME |
| about | כָּל | kāl | kahl |
| them, and they said, | הָעִיר֙ | hāʿîr | ha-EER |
| Is this | עֲלֵיהֶ֔ן | ʿălêhen | uh-lay-HEN |
| Naomi? | וַתֹּאמַ֖רְנָה | wattōʾmarnâ | va-toh-MAHR-na |
| הֲזֹ֥את | hăzōt | huh-ZOTE | |
| נָֽעֳמִֽי׃ | nāʿŏmî | NA-oh-MEE |