Context verses Ruth 1:13
Ruth 1:6

கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமகளோடேகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து,

כִּֽי
Ruth 1:7

தன் இரண்டு மருமக்களோடுங்கூடத் தானிருந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்பட்டாள். யூதாதேசத்திற்குத் திரும்பிப்போக, அவர்கள் வழிநடக்கையில்,

אֲשֶׁ֣ר
Ruth 1:10

உம்முடைய ஜனத்தண்டைக்கே உம்முடன்கூட வருவோம் என்றார்கள்.

כִּֽי
Ruth 1:11

அதற்கு நகோமி: என் மக்களே, நீங்கள் திரும்பிப்போங்கள்; என்னோடே ஏன் வருகிறீர்கள்? உங்களுக்குப் புருஷராகும்படிக்கு, இனிமேல் என் கர்ப்பத்திலே எனக்குப் பிள்ளைகள் உண்டாகுமோ?

לִ֤י
Ruth 1:12

என் மக்களே, திரும்பிப்போங்கள்; நான் வயதுசென்றவள்; ஒரு புருஷனுடன் வாழத்தக்கவளல்ல; அப்படிப்பட்ட நம்பிக்கை எனக்கு உண்டாயிருந்து, நான் இன்று இரவில் ஒரு புருஷனுக்கு வாழ்க்கைப்பட்டு, பிள்ளைகளைப் பெற்றாலும்,

לְאִ֑ישׁ
Ruth 1:18

அவள் தன்னோடேகூட வர மன உறுதியாயிருக்கிறதைக் கண்டு, அப்புறம் அதைக்குறித்து அவளோடே ஒன்றும் பேசவில்லை.

כִּֽי
Ruth 1:20

அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்.

כִּֽי
for
them
Would
הֲלָהֵ֣ן׀hălāhēnhuh-la-HANE
ye
tarry
תְּשַׂבֵּ֗רְנָהtĕśabbērĕnâteh-sa-BAY-reh-na
till
עַ֚דʿadad

אֲשֶׁ֣רʾăšeruh-SHER
they
were
grown?
יִגְדָּ֔לוּyigdālûyeeɡ-DA-loo
them
for
stay
הֲלָהֵן֙hălāhēnhuh-la-HANE
ye
would
תֵּֽעָגֵ֔נָהtēʿāgēnâtay-ah-ɡAY-na
from
having
לְבִלְתִּ֖יlĕbiltîleh-veel-TEE
husbands?
הֱי֣וֹתhĕyôthay-YOTE
nay,
לְאִ֑ישׁlĕʾîšleh-EESH
daughters;
my
אַ֣לʾalal
for
בְּנֹתַ֗יbĕnōtaybeh-noh-TAI
it
grieveth
כִּֽיkee
me
much
מַרmarmahr
for
לִ֤יlee
that
sakes
your
מְאֹד֙mĕʾōdmeh-ODE
against
out
מִכֶּ֔םmikkemmee-KEM
gone
is
me.
כִּֽיkee
hand
the
Lord
יָצְאָ֥הyoṣʾâyohts-AH
the
of
בִ֖יvee


יַדyadyahd


יְהוָֽה׃yĕhwâyeh-VA