Context verses Revelation 5:13
Revelation 5:1

அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன்.

ἐπὶ, τοῦ, ἐπὶ, τοῦ, καὶ
Revelation 5:2

புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யாரென்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங் கண்டேன்.

καὶ, ἐστιν, τὸ, καὶ
Revelation 5:3

வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின் கீழாவது, ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடாதிருந்தது.

καὶ, ἐν, τῷ, οὐρανῷ, ἐπὶ, τῆς, γῆς, ὑποκάτω, τῆς, γῆς, τὸ
Revelation 5:4

ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால் நான் மிகவும் அழுதேன்.

καὶ, καὶ, τὸ
Revelation 5:5

அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான்.

καὶ, τῶν, τῆς, ἡ, τὸ, καὶ
Revelation 5:6

அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்டவண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக்கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.

καὶ, ἐν, τοῦ, καὶ, τῶν, καὶ, ἐν, τῶν, καὶ, τὰ, τοῦ, τὰ, εἰς
Revelation 5:7

அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார்.

καὶ, καὶ, τὸ, τῆς, τοῦ, ἐπὶ, τοῦ
Revelation 5:8

அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாக வணக்கமாய் விழுந்து:

καὶ, τὸ, τὰ, καὶ, τοῦ, καὶ, τῶν
Revelation 5:9

தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,

καὶ, τὸ, καὶ, καὶ, τῷ, ἐν, τῷ, καὶ, καὶ, καὶ
Revelation 5:10

எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோமென்று புதிய பாட்டைப் பாடினார்கள்.

καὶ, τῷ, καὶ, καὶ, ἐπὶ, τῆς, γῆς
Revelation 5:11

பின்னும் நான் பார்த்தாவது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது.

καὶ, ἤκουσα, τοῦ, καὶ, τῶν, καὶ, τῶν, καὶ, καὶ
Revelation 5:12

அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்.

ἐστιν, τὸ, τὸ, καὶ, καὶ, καὶ, καὶ, καὶ, καὶ
Revelation 5:14

அதற்கு நான்கு ஜீவன்களும் ஆமென் என்று சொல்லின. இருபத்து நான்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.

καὶ, τὰ, καὶ, καὶ, εἰς, τοὺς, τῶν, αἰώνων
And
καὶkaikay
every
πᾶνpanpahn
creature
κτίσμαktismak-TEE-sma
which
hooh
is
ἐστινestinay-steen
in
ἐνenane

τῷtoh
heaven,
οὐρανῷouranōoo-ra-NOH
and
καὶkaikay
on
ἐνenane
the
τῇtay
earth,
γῇ,gay
and
καὶkaikay
under
ὑποκάτωhypokatōyoo-poh-KA-toh
the
τῆςtēstase
earth,
γῆςgēsgase
and
καὶkaikay
such
as
ἐπὶepiay-PEE
are
τῆςtēstase
in
θαλάσσηςthalassēstha-LAHS-sase
the
haa
sea,
ἐστίνestinay-STEEN
and
καὶkaikay
all
τὰtata
that
ἐνenane
are
in
αὐτοῖςautoisaf-TOOS
them,
πάνταpantaPAHN-ta
heard
I
ἤκουσαēkousaA-koo-sa
saying,
λέγονταςlegontasLAY-gone-tahs

Τῷtoh
Blessing,
καθημένῳkathēmenōka-thay-MAY-noh
and
ἐπὶepiay-PEE

τοῦtoutoo
honour,
θρόνοῦthronouTHROH-NOO
and
καὶkaikay

τῷtoh
glory,
ἀρνίῳarniōar-NEE-oh
and
ay

εὐλογίαeulogiaave-loh-GEE-ah
power,
καὶkaikay
be
unto
him
that
ay
sitteth
τιμὴtimētee-MAY
upon
καὶkaikay
the
ay
throne,
δόξαdoxaTHOH-ksa
and
καὶkaikay
unto
the
τὸtotoh
Lamb
κράτοςkratosKRA-tose
for
εἰςeisees

τοὺςtoustoos
ever
αἰῶναςaiōnasay-OH-nahs
and

τῶνtōntone
ever.
αἰώνωνaiōnōnay-OH-none