Context verses Revelation 3:12
Revelation 3:1

சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.

τῷ, τῆς, ἐν, ὁ, τοῦ, θεοῦ, καὶ, τὸ, ὄνομα, καὶ
Revelation 3:2

நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை.

καὶ, οὐ, τοῦ, θεοῦ
Revelation 3:3

ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய்.

καὶ, καὶ, καὶ, μὴ, καὶ, οὐ, μὴ
Revelation 3:4

ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு; அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து என்னோடேகூட நடப்பார்கள்.

καὶ, ἐν, καὶ, ἐν
Revelation 3:5

ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.

ὁ, νικῶν, ἐν, καὶ, οὐ, μὴ, τὸ, ὄνομα, ἐκ, τῆς, τῆς, καὶ, τὸ, ὄνομα, τοῦ, μου, καὶ
Revelation 3:6

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.

ὁ, τὸ
Revelation 3:7

பிலதெல்பியா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது;

τῷ, τῆς, ἐν, ὁ, ὁ, ὁ, τοῦ, ὁ, καὶ, καὶ, καὶ
Revelation 3:8

உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.

καὶ, καὶ, μου, καὶ, τὸ, ὄνομά, μου
Revelation 3:9

இதோ, யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன்.

ἐκ, τῆς, τοῦ, καὶ, ποιήσω, καὶ, καὶ
Revelation 3:10

என் பொறுமையைக்குறித்துச்சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைக்காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.

τῆς, μου, ἐκ, τῆς, τοῦ, τῆς, τῆς, τῆς
Revelation 3:13

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.

ὁ, τὸ
Revelation 3:14

லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;

τῷ, τῆς, ὁ, ὁ, ὁ, καὶ, ἡ, τῆς, τοῦ
Revelation 3:16

இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.

καὶ, ἐκ, τοῦ, μου
Revelation 3:17

நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒருகுறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்;

καὶ, καὶ, καὶ, ὁ, καὶ, καὶ, καὶ, καὶ
Revelation 3:18

நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்.

ἐκ, καὶ, καὶ, μὴ, ἡ, τῆς, καὶ
Revelation 3:19

நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.

καὶ, καὶ
Revelation 3:20

இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.

καὶ, τῆς, μου, καὶ, αὐτὸν, καὶ, καὶ
Revelation 3:21

நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.

ὁ, νικῶν, ἐν, τῷ, μου, καὶ, τοῦ, μου, ἐν, τῷ
Revelation 3:22

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார்.

ὁ, τὸ
Him
hooh
that
overcometh
νικῶνnikōnnee-KONE
will
I
ποιήσωpoiēsōpoo-A-soh
make
a
pillar
αὐτὸνautonaf-TONE
in

στῦλονstylonSTYOO-lone
temple
ἐνenane
of
τῷtoh
my
ναῷnaōna-OH
God,
and
τοῦtoutoo

θεοῦtheouthay-OO
he
μουmoumoo
shall
καὶkaikay
go
no
more
ἔξωexōAYKS-oh
out:
οὐouoo
and
μὴmay
I
ἐξέλθῃexelthēayks-ALE-thay
will
ἔτιetiA-tee
write
upon
him
καὶkaikay
the
γράψωgrapsōGRA-psoh
name
ἐπ'epape
of
αὐτὸνautonaf-TONE

τὸtotoh
my
God,
ὄνομαonomaOH-noh-ma
and
τοῦtoutoo
the
θεοῦtheouthay-OO
the
μουmoumoo
name
καὶkaikay
of
τὸtotoh
the
ὄνομαonomaOH-noh-ma
city
of
τῆςtēstase

πόλεωςpoleōsPOH-lay-ose
my
God,
τοῦtoutoo
which
θεοῦtheouthay-OO
is
μουmoumoo

new
Jerusalem,
τῆςtēstase
which
καινῆςkainēskay-NASE
cometh
Ἰερουσαλήμierousalēmee-ay-roo-sa-LAME
down
ay
out
of
καταβαίνουσαkatabainousaka-ta-VAY-noo-sa
heaven
from
ἐκekake
my
τοῦtoutoo

οὐρανοῦouranouoo-ra-NOO
God:
ἀπὸapoah-POH
and
τοῦtoutoo
I
θεοῦtheouthay-OO
will
μουmoumoo
write
upon
him
my

new
καὶkaikay

τὸtotoh
name.
ὄνομάonomaOH-noh-MA

μουmoumoo

τὸtotoh


καινόνkainonkay-NONE