Context verses Revelation 10:4
Revelation 10:1

பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது, அவனுடைய சிரசின்மேல் வானவில்லிருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப்போலவும் இருந்தது.

ἐκ, τοῦ, οὐρανοῦ, καὶ, καὶ, καὶ
Revelation 10:2

திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது; தன் வலதுபாதத்தைச் சமுத்திரத்தின்மேலும், தன் இடதுபாதத்தைப் பூமியின்மேலும் வைத்து,

καὶ, καὶ
Revelation 10:3

சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல மகாசத்தமாய் ஆர்ப்பரித்தான்; அவன் ஆர்ப்பரித்தபோது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின.

καὶ, καὶ, ὅτε, ἐλάλησαν, αἱ, ἑπτὰ, τὰς
Revelation 10:5

சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிறதாக நான் கண்ட தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி;

καὶ
Revelation 10:6

இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று,

καὶ, καὶ, καὶ, καὶ, καὶ, καὶ
Revelation 10:7

வானத்தையும் அதிலுள்ளவைகளையும், பூமியையும் அதிலுள்ளவைகளையும், சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்தவரும், சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான்.

τοῦ, καὶ, τοῦ
Revelation 10:8

நான் வானத்திலிருந்து பிறக்கக்கேட்ட சத்தம் மறுபடியும் என்னுடனே பேசி: சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிற தூதனுடைய கையிலிருக்கும் திறக்கப்பட்ட சிறு புஸ்தகத்தை நீ போய் வாங்கிக்கொள் என்று சொல்ல,

ἤκουσα, ἐκ, τοῦ, οὐρανοῦ, καὶ, τοῦ, καὶ
Revelation 10:9

நான் தூதனிடத்தில் போய்: அந்தச் சிறு புஸ்தகத்தை எனக்குத் தாரும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிப் புசி; இது உன் வயிற்றுக்குக் கசப்பாயிருக்கும், ஆகிலும் உன் வாய்க்கு இது தேனைப்போல மதூரமாயிருக்கும் என்றான்.

καὶ, καὶ, καὶ, καὶ
Revelation 10:10

நான் அந்தச் சிறு புஸ்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைப் புசித்தேன்; என் வாய்க்கு அதுதேனைப்போல மதூரமாயிருந்தது; நான் அதைப் புசித்தவுடனே என் வயிறு கசப்பாயிற்று.

καὶ, ἐκ, τοῦ, καὶ, καὶ, καὶ, ὅτε
Revelation 10:11

அப்பொழுது அவன் என்னை நோக்கி: நீ மறுபடியும் அநேக ஜனங்களையும், ஜாதிகளையும், பாஷைக்காரரையும், ராஜாக்களையுங்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டும் என்றான்.

καὶ, καὶ, καὶ, καὶ
And
καὶkaikay
when
ὅτεhoteOH-tay
had
ἐλάλησανelalēsanay-LA-lay-sahn
uttered
αἱhaiay
the
ἑπτὰheptaay-PTA
seven
thunders
βρονταίbrontaivrone-TAY

τὰςtastahs
voices,
φωνὰςphōnasfoh-NAHS
their
ἑαυτῶν,heautōnay-af-TONE
I
was
about
ἔμελλονemellonA-male-lone
write:
to
γράφεινgrapheinGRA-feen
and
καὶkaikay
I
heard
ἤκουσαēkousaA-koo-sa
voice
a
φωνὴνphōnēnfoh-NANE
from
ἐκekake

τοῦtoutoo
heaven
οὐρανοῦouranouoo-ra-NOO
saying
λέγουσανlegousanLAY-goo-sahn
me,
unto
μοι,moimoo
Seal
up
ΣφράγισονsphragisonSFRA-gee-sone
which
things
those
haa
uttered,
ἐλάλησανelalēsanay-LA-lay-sahn
the
αἱhaiay
seven
ἑπτὰheptaay-PTA
thunders
βρονταίbrontaivrone-TAY
and
καὶkaikay
not.
μὴmay
them
ταὐτὰtautataf-TA
write
γράψῃςgrapsēsGRA-psase