1 ⁽ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்;␢ அவர் மாட்சியை ஆடையாய்␢ அணிந்துள்ளார்;␢ ஆண்டவர் வல்லமையைக்␢ கச்சையாகக் கொண்டுள்ளார்; § பூவுலகை அவர் நிலைப்படுத்தினார்;␢ அது அசைவுறாது.⁾

2 ⁽உமது அரியணை தொடக்கத்திலிருந்தே␢ நிலைபெற்றள்ளது;␢ நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர்.⁾

3 ⁽ஆண்டவரே! ஆறுகள் குதித்தெழுந்தன;␢ ஆறுகள் இரைச்சலிட்டன;␢ ஆறுகள் ஆரவாரம் செய்தன.⁾

4 ⁽பெருவெள்ளத்தின் இரைச்சலையும்␢ கடலின் ஆற்றல்மிகு பேரலைகளையும்விட␢ ஆண்டவர் வலிமை மிக்கவர்;␢ அவரே உன்னதத்தில் உயர்ந்தவர்.⁾

5 ⁽உம்முடைய ஒழுங்குமுறைகள்␢ மிகவும் உறுதியானவை;␢ ஆண்டவரே! என்றென்றும் தூய்மையே␢ உமது இல்லத்தை அழகு செய்யும்.⁾

Psalm 93 ERV IRV TRV