Context verses Psalm 37:20
Psalm 37:17

துன்மார்க்கருடைய புயங்கள் முறியும்; நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார்.

כִּ֤י
Psalm 37:18

உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும்.

יְ֭הוָה
Psalm 37:28

கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர், அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; துன்மார்க்கருடைய சந்ததியோ அறுப்புண்டுபோம்.

כִּ֤י
Psalm 37:33

கர்த்தரோ அவனை இவன் கையில் விடுவதில்லை; அவன் நியாயம் விசாரிக்கப்படுகையில், அவனை ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பதுமில்லை.

יְ֭הוָה
But
כִּ֤יkee
the
wicked
רְשָׁעִ֨ים׀rĕšāʿîmreh-sha-EEM
shall
perish,
יֹאבֵ֗דוּyōʾbēdûyoh-VAY-doo
and
the
enemies
וְאֹיְבֵ֣יwĕʾôybêveh-oy-VAY
of
the
Lord
יְ֭הוָהyĕhwâYEH-va
shall
be
as
the
fat
כִּיקַ֣רkîqarkee-KAHR
of
lambs:
כָּרִ֑יםkārîmka-REEM
they
shall
consume;
כָּל֖וּkālûka-LOO
into
smoke
בֶעָשָׁ֣ןbeʿāšānveh-ah-SHAHN
shall
they
consume
away.
כָּֽלוּ׃kālûka-LOO