Psalm 29:3
கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் ழுழங்குகிறார்; கர்த்தர் திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.
יְ֝הוָ֗ה
Psalm 29:4
கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது; கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது.
יְ֝הוָ֗ה
Psalm 29:5
கர்த்தருடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; கர்த்தர் லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார்.
יְ֭הוָה, יְ֝הוָ֗ה
Psalm 29:8
கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரப்பண்ணும்; கர்த்தர் காதேஸ் வனாந்தரத்தை அதிரப்பண்ணுகிறார்.
יְ֭הוָה, יְ֝הוָ֗ה
| The Lord | יְ֭הוָה | yĕhwâ | YEH-va |
| upon | לַמַּבּ֣וּל | lammabbûl | la-MA-bool |
| the flood; sitteth | יָשָׁ֑ב | yāšāb | ya-SHAHV |
| sitteth Lord the | וַיֵּ֥שֶׁב | wayyēšeb | va-YAY-shev |
| yea, | יְ֝הוָ֗ה | yĕhwâ | YEH-VA |
| King | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| for ever. | לְעוֹלָֽם׃ | lĕʿôlām | leh-oh-LAHM |