Context verses Obadiah 1:15
Obadiah 1:14

அவர்களில் தப்பினவர்களைச் சங்கரிக்கும்படி வழிச்சந்திகளிலே நிற்காமலும், இக்கட்டு நாளில் அவர்களில் மீதியானவர்களைக் காட்டிக்கொடாமலும் இருக்க வேண்டியதாயிருந்தது.

עַל
Obadiah 1:16

நீங்கள் என் பரிசுத்த பர்வதத்தின்மேல் மதுபானம்பண்ணினபடியே எல்லா ஜாதிகளும் எப்பொழுதும் மதுபானம்பண்ணுவார்கள்; அவர்கள் குடித்து விழுங்குவார்கள். இராதவர்களைப்போல் இருப்பார்கள்.

עַל
Obadiah 1:18

யாக்கோபு வம்சத்தார் அக்கினியும், யோசேப்பு வம்சத்தார் அக்கினி ஜுவாலையுமாயிருப்பார்கள்; ஏசா வம்சத்தாரோ வைக்கோல் துரும்பாயிருப்பார்கள்; அவர்கள் இவர்களைக் கொளுத்தி, ஏசாவின் வம்சத்தில் மீதியிராதபடி இவர்களைப் பட்சிப்பார்கள்; கர்த்தர் இதைச் சொன்னார்.

יְהוָ֖ה
For
כִּֽיkee
the
day
קָר֥וֹבqārôbka-ROVE
of
the
Lord
יוֹםyômyome
is
near
יְהוָ֖הyĕhwâyeh-VA
upon
עַלʿalal
all
כָּלkālkahl
the
heathen:
הַגּוֹיִ֑םhaggôyimha-ɡoh-YEEM
as
כַּאֲשֶׁ֤רkaʾăšerka-uh-SHER
thou
hast
done,
עָשִׂ֙יתָ֙ʿāśîtāah-SEE-TA
it
shall
be
done
יֵעָ֣שֶׂהyēʿāśeyay-AH-seh
unto
thee:
thy
reward
לָּ֔ךְlāklahk
shall
return
גְּמֻלְךָ֖gĕmulkāɡeh-mool-HA
upon
thine
own
head.
יָשׁ֥וּבyāšûbya-SHOOV


בְּרֹאשֶֽׁךָ׃bĕrōʾšekābeh-roh-SHEH-ha