Context verses Numbers 9:18
Numbers 9:5

அதினால் முதலாம் மாதம் பதினான்காம் தேதி அந்திநேரமான வேளையில், சீனாய் வனாந்தரத்தில் பஸ்காவை ஆசரித்தார்கள்; கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்.

אֲשֶׁ֨ר
Numbers 9:6

அந்நாளில் சிலர் மனித பிரேதத்தினால் தீட்டுப்பட்டபடியினால் பஸ்காவை ஆசரிக்கத்தகாதவர்களாயிருந்தார்கள்; அவர்கள் அந்நாளிலே மோசேக்கும் ஆரோனுக்கும் முன்பாக வந்து:

אֲשֶׁ֨ר
Numbers 9:8

மோசே அவர்களை நோக்கி: பொறுங்கள்; கர்த்தர் உங்களைக்குறித்துக் கட்டளையிடுவது என்ன என்று கேட்பேன் என்றான்.

יְהוָ֖ה
Numbers 9:9

கர்த்தர் மோசேயை நோக்கி:

יְהוָ֖ה
Numbers 9:11

அவர்கள் அதை இரண்டாம் மாதம் பதினாலாந்தேதி அந்திநேரமான வேளையில் ஆசரித்து, அதைப் புளிப்பில்லாத அப்பங்களோடும் கசப்பான கீரைகளோடும் புசித்து,

עַל
Numbers 9:13

ஒருவன் சுத்தமுள்ளவனுமாய்ப் பிரயாணம் போகாதவனுமாயிருந்தும், பஸ்காவை ஆசரிக்காதேபோனால், அந்த ஆத்துமா குறித்த காலத்தில் கர்த்தரின் பலியைச் செலுத்தாதபடியினால் தன் ஜனத்தாரில் இராமல் அறுப்புண்டுபோவான்; அந்த மனிதன் தன் பாவத்தைச் சுமப்பான்.

יְהוָ֗ה
Numbers 9:17

மேகம் கூடாரத்திலிருந்து மேலே எழும்பும்போது இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணுவார்கள்; மேகம் தங்குமிடத்தில் இஸ்ரவேல் புத்திரர் பாளயமிறங்குவார்கள்.

בְּנֵ֣י
Numbers 9:19

மேகம் நெடுநாள் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்படாமல் கர்த்தரின் காவலைக் காத்துக்கொண்டிருப்பார்கள்.

הֶֽעָנָ֛ן, עַל, הַמִּשְׁכָּ֖ן, יְהוָ֖ה
Numbers 9:20

மேகம் சிலநாள் மாத்திரம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்கியிருந்து, கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணப்படுவார்கள்.

אֲשֶׁ֨ר, הֶֽעָנָ֛ן, עַל, עַל, וְעַל, פִּ֥י, יְהוָ֖ה
Numbers 9:21

மேகம் சாயங்காலந்தொடங்கி விடியற்காலமட்டும் இருந்து, விடியற்காலத்தில் உயர எழும்பும்போது, உடனே பிரயாணப்படுவார்கள்; பகலிலாகிலும் இரவிலாகிலும் மேகம் எழும்பும்போது பிரயாணப்படுவார்கள்.

הֶֽעָנָ֛ן
Numbers 9:22

மேகமானது இரண்டுநாளாவது ஒரு மாதமாவது ஒரு வருஷமாவது வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணாமல் பாளயமிறங்கியிருப்பார்கள்; அது உயர எழும்பும்போதோ பிரயாணப்படுவார்கள்.

עַל
Numbers 9:23

கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்குவார்கள்; கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணம்பண்ணுவார்கள்; கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிடுகிறபடியே கர்த்தருடைய காவலைக் காத்துக்கொள்வார்கள்.

עַל, וְעַל, פִּ֥י, יְהוָ֖ה, עַל, פִּ֥י, יְהוָ֖ה
At
עַלʿalal
the
commandment
פִּ֣יpee
of
the
Lord
יְהוָ֗הyĕhwâyeh-VA
journeyed,
the
יִסְעוּ֙yisʿûyees-OO
children
Israel
בְּנֵ֣יbĕnêbeh-NAY
of
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
and
at
וְעַלwĕʿalveh-AL
the
commandment
פִּ֥יpee
Lord
the
of
יְהוָ֖הyĕhwâyeh-VA
they
pitched:
יַֽחֲנ֑וּyaḥănûya-huh-NOO

as
long
כָּלkālkahl
as
יְמֵ֗יyĕmêyeh-MAY
abode
cloud
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
the
יִשְׁכֹּ֧ןyiškōnyeesh-KONE
upon
הֶֽעָנָ֛ןheʿānānheh-ah-NAHN
the
tabernacle
עַלʿalal
their
in
rested
they
tents.
הַמִּשְׁכָּ֖ןhammiškānha-meesh-KAHN


יַֽחֲנֽוּ׃yaḥănûYA-huh-NOO