Context verses Numbers 4:1
Numbers 4:10

அதையும் அதற்கடுத்த தட்டுமுட்டுகள் யாவையும் தகசுத்தோல் மூடிக்குள்ளே போட்டு, அதை ஒரு தண்டிலே கட்டி,

אֶל
Numbers 4:12

பரிசுத்த ஸ்தலத்தில் வழங்கும் ஆராதனைக்கேற்ற சகல தட்டுமுட்டுகளையும் எடுத்து, இளநீலத் துப்பட்டியிலே போட்டு, தகசுத்தோல் மூடியினால் மூடி, தண்டின்மேல் கட்டி,

אֶל
Numbers 4:15

பாளயம் புறப்படும்போது, ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்தையும் அதினுடைய சகல பணிமுட்டுகளையும் மூடித் தீர்ந்தபின்பு, கோகாத் புத்திரர் அதை எடுத்துக்கொண்டுபோகிறதற்கு வரக்கடவர்கள்; அவர்கள் சாகாதபடிக்குப் பரிசுத்தமானதைத் தொடாதிருக்கக்கடவர்கள்; ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் புத்திரர் சுமக்கும் சுமை இதுவே.

אֶל
Numbers 4:17

கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:

וַיְדַבֵּ֣ר, יְהוָ֔ה, אֶל, מֹשֶׁ֥ה, וְאֶֽל, אַהֲרֹ֖ן, לֵאמֹֽר׃
Numbers 4:21

பின்னும், கர்த்தர் மோசேயை நோக்கி:

אֶל, מֹשֶׁ֥ה
Numbers 4:28

கெர்சோன் புத்திரரின் வம்சத்தார் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடை இதுதான்; அவர்களை வேலைகொள்ளும் விசாரணை, ஆசாரியனாகிய ஆரோரின் குமாரன் இத்தாமாருடைய கைக்குள் இருக்கவேண்டும்.

אַהֲרֹ֖ן
Numbers 4:33

ஆசாரியனாகிய ஆரோனுடைய குமாரனான இத்தாமாருடைய கைக்குள்ளாக மெராரி புத்திரரின் வம்சத்தாரர் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு அடுத்த எல்லா வேலையும் இதுவே என்றார்.

אַהֲרֹ֖ן
spake
And
the
וַיְדַבֵּ֣רwaydabbērvai-da-BARE
Lord
יְהוָ֔הyĕhwâyeh-VA
unto
אֶלʾelel
Moses
מֹשֶׁ֥הmōšemoh-SHEH
and
unto
וְאֶֽלwĕʾelveh-EL
Aaron,
אַהֲרֹ֖ןʾahărōnah-huh-RONE
saying,
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE