Context verses Numbers 33:55
Numbers 33:1

மோசே ஆரோன் என்பவர்களுடைய கையின்கீழ்த் தங்கள் தங்கள் சேனைகளின்படியே எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் புத்திரருடைய பிரயாணங்களின் விபரம்:

אֲשֶׁ֥ר
Numbers 33:2

மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே அவர்கள் புறப்பட்டபிரகாரமாக அவர்களுடைய பிரயாணங்களை எழுதினான்; அவர்கள் ஒவ்வொரு இடங்களிலிருந்து புறப்பட்டுப்பண்ணின பிரயாணங்களாவன:

אֶת, עַל
Numbers 33:7

ஏத்தாமிலிருந்து புறப்பட்டுப்போய், பாகால்செபோனுக்கு எதிராக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடிக்குத்திரும்பி, மிக்தோலுக்கு முன்பாகப் பாளயமிறங்கினார்கள்.

עַל, אֲשֶׁ֥ר, עַל
Numbers 33:10

ஏலிமிலிருந்து புறப்பட்டு, சிவந்த சமுத்திரத்தின் அருகே பாளயமிறங்கினார்கள்.

עַל
Numbers 33:38

அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோன் கர்த்தருடைய கட்டளையின்படியே ஓர் என்னும் மலையின்மேல் ஏறி, அங்கே இஸ்ரவேல் புத்திரர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாற்பதாம் வருஷம் ஐந்தாம் மாதம் முதல் தேதியிலே மரணமடைந்தான்.

עַל
Numbers 33:49

யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளில் அவர்கள் பெத்யெசிமோத்தைத் தொடங்கி, ஆபேல்சித்தீம்மட்டும் பாளயமிறங்கியிருந்தார்கள்.

עַל
Numbers 33:50

எரிகோவின் அருகே யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே கர்த்தர் மோசேயை நோக்கி:

עַל
Numbers 33:51

நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் யோர்தானைக் கடந்து, கானான்தேசத்தில் போய்ச் சேரும்போது,

אֶת
Numbers 33:52

அத்தேசத்துக் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, அவர்களுடைய எல்லாச் சிலைகளையும் வார்ப்பிக்கப்பட்ட அவர்களுடைய எல்லா விக்கிரகங்களையும் அழித்து, அவர்கள் மேடைகளையெல்லாம் நிர்மூலமாக்கி,

אֶת
Numbers 33:53

தேசத்திலுள்ளவர்களைத் துரத்திவிட்டு, அதிலே குடியிருக்கக்கடவீர்கள்; அந்தத் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அதை உங்களுக்குக் கொடுத்தேன்.

אֶת, אֶת
Numbers 33:54

சீட்டுப்போட்டு, தேசத்தை உங்கள் குடும்பங்களுக்குச் சுதந்தரங்களாகப் பங்கிட்டு, அதிக ஜனங்களுக்கு அதிக சுதந்தரமும், கொஞ்ச ஜனங்களுக்குக் கொஞ்சச் சுதந்தரமும் கொடுக்கக்கடவீர்கள்; அவரவர்க்குச் சீட்டு விழும் இடம் எதுவோ, அவ்விடம் அவரவர்க்கு உரியதாகும்; உங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களின்படியே சுதந்தரம் பெற்றுக்கொள்ளக்கடவீர்கள்.

אֶת, אֶת, אֶת
be
shall
וְאִםwĕʾimveh-EEM
But
if
will
לֹ֨אlōʾloh
not
ye
תוֹרִ֜ישׁוּtôrîšûtoh-REE-shoo
drive
אֶתʾetet
out

יֹֽשְׁבֵ֣יyōšĕbêyoh-sheh-VAY
the
inhabitants
land
הָאָרֶץ֮hāʾāreṣha-ah-RETS
the
of
מִפְּנֵיכֶם֒mippĕnêkemmee-peh-nay-HEM
from
before
come
pass,
to
shall
it
וְהָיָה֙wĕhāyāhveh-ha-YA
then
you;
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
those
which
ye
תּוֹתִ֣ירוּtôtîrûtoh-TEE-roo
remain
let
of
them
pricks
מֵהֶ֔םmēhemmay-HEM
eyes,
your
in
לְשִׂכִּים֙lĕśikkîmleh-see-KEEM
and
thorns
בְּעֵ֣ינֵיכֶ֔םbĕʿênêkembeh-A-nay-HEM
in
your
sides,
וְלִצְנִינִ֖םwĕliṣnînimveh-leets-nee-NEEM
vex
shall
and
בְּצִדֵּיכֶ֑םbĕṣiddêkembeh-tsee-day-HEM
you
in
וְצָֽרְר֣וּwĕṣārĕrûveh-tsa-reh-ROO
the
land
אֶתְכֶ֔םʾetkemet-HEM
wherein
עַלʿalal
ye
הָאָ֕רֶץhāʾāreṣha-AH-rets
dwell.
אֲשֶׁ֥רʾăšeruh-SHER


אַתֶּ֖םʾattemah-TEM


יֹֽשְׁבִ֥יםyōšĕbîmyoh-sheh-VEEM


בָּֽהּ׃bāhba