Context verses Numbers 22:8
Numbers 22:10

பிலேயாம் தேவனை நோக்கி: சிப்போரின் குமாரனாகிய பாலாக் என்னும் மோவாபின் ராஜா அவர்களை என்னிடத்துக்கு அனுப்பி:

מוֹאָ֖ב
Numbers 22:19

ஆகிலும், கர்த்தர் இனிமேல் எனக்கு என்ன சொல்லுவார் என்பதை நான் அறியும்படிக்கு நீங்களும் இந்த இராத்திரி இங்கே தங்கியிருங்கள் என்றான்.

יְהוָ֖ה
Numbers 22:20

இரவிலே தேவன் பிலேயாமிடத்தில் வந்து: அந்த மனிதர் உன்னைக் கூப்பிட வந்திருந்தால், நீ அவர்களோடே கூடப்போ; ஆனாலும் நான் உனக்குச் சொல்லும் வார்த்தையின்படிமாத்திரம் நீ செய்யவேண்டும் என்றார்.

וַיֹּ֣אמֶר
Numbers 22:21

பிலேயாம் காலமே எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, மோவாபின் பிரபுக்களோடேகூடப் போனான்.

עִם
Numbers 22:26

அப்பொழுது கர்த்தருடைய தூதன் அப்புறம் போய், வலதுபுறம் இடதுபுறம் விலக வழியில்லாத இடுக்கமான இடத்திலே நின்றார்.

יְהוָ֖ה
Numbers 22:28

உடனே கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார்; அது பிலேயாமைப் பார்த்து: நீர் என்னை இப்பொழுது மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன் என்றது.

יְהוָ֖ה
Numbers 22:35

கர்த்தருடைய தூதனானவர் பிலேயாமை நோக்கி: அந்த மனிதரோடே கூடப்போ; நான் உன்னோடே சொல்லும் வார்த்தையைமாத்திரம் நீ சொல்லக்கடவாய் என்றார்; அப்படியே பிலேயாம் பாலாகின் பிரபுக்களோடேகூடப் போனான்.

עִם, עִם
Numbers 22:37

பாலாக் பிலேயாமை நோக்கி: உம்மை அழைக்கும்படி நான் ஆவலோடே உம்மிடத்தில் ஆள் அனுப்பவில்லையா? என்னிடத்திற்கு வராமல் இருந்ததென்ன? ஏற்றபிரகாரமாக உம்மை நான் கனம் பண்ணமாட்டேனா என்றான்.

אֵלָ֑י
Numbers 22:39

பிலேயாம் பாலாகுடனேகூடப் போனான்; அவர்கள் கீரியாத் ஊசோத்தில் சேர்ந்தார்கள்.

עִם
And
he
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
אֲלֵיהֶ֗םʾălêhemuh-lay-HEM
them,
Lodge
לִ֤ינוּlînûLEE-noo
here
פֹה֙pōhfoh
night,
this
הַלַּ֔יְלָהhallaylâha-LA-la
and
I
will
bring
וַהֲשִֽׁבֹתִ֤יwahăšibōtîva-huh-shee-voh-TEE
you
word
אֶתְכֶם֙ʾetkemet-HEM
as
again,
דָּבָ֔רdābārda-VAHR
shall
speak
כַּֽאֲשֶׁ֛רkaʾăšerka-uh-SHER
the
Lord
יְדַבֵּ֥רyĕdabbēryeh-da-BARE
unto
יְהוָ֖הyĕhwâyeh-VA
abode
princes
the
and
אֵלָ֑יʾēlāyay-LAI
me:
of
וַיֵּֽשְׁב֥וּwayyēšĕbûva-yay-sheh-VOO
Moab
שָׂרֵֽיśārêsa-RAY
with
מוֹאָ֖בmôʾābmoh-AV
Balaam.
עִםʿimeem


בִּלְעָֽם׃bilʿāmbeel-AM