இஸ்ரவேல் சந்ததியார் மறு ஜாதியாரையெல்லொம் விட்டுப்பிரிந்து வந்து நின்று தங்கள் பாவங்களையும் தங்கள் பிதாக்களின் அக்கிரமங்களையும் அறிக்கையிட்டார்கள்.
யெசுவா, பானி கத்மியேல் செப்பனியா, புன்னி, செரெபியா பானி, கெனானி என்பவர்கள் லேவியருடையபடிகளின்மேல் நின்று தங்கள் தேவனாகிய கர்த்தரை நோக்கி மகா சத்தமாய் ஓலமிட்டார்கள்.
பின்பு லேவியரான யெசுவா, கத்மியேல், பானி, ஆசாப்நெயா, செரெபியா, ஒதியா, செபனியா, பெத்தகியா என்பவர்கள் ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எழுந்திருந்து, அநாதியாய் என்றென்றைக்குமிருக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்று சொல்லி, கர்த்தரை நோக்கி: எந்த ஸ்துதி ஸ்தோத்திரத்துக்கும் மேலான உம்முடைய மகிமையுள்ள நாமத்துக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.
எகிப்திலே எங்கள் பிதாக்கள் அநுபவித்த சிறுமையை நீர் கண்டு, சிவந்த சமுத்திரத்தில் அவர்கள் கூப்பிடுதலைக்கேட்டீர்.
| And they stood up | וַיָּק֙וּמוּ֙ | wayyāqûmû | va-ya-KOO-MOO |
| in | עַל | ʿal | al |
| their place, | עָמְדָ֔ם | ʿomdām | ome-DAHM |
| and read | וַֽיִּקְרְא֗וּ | wayyiqrĕʾû | va-yeek-reh-OO |
| in the book | בְּסֵ֨פֶר | bĕsēper | beh-SAY-fer |
| of the law | תּוֹרַ֧ת | tôrat | toh-RAHT |
| of the Lord | יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA |
| their God | אֱלֹֽהֵיהֶ֖ם | ʾĕlōhêhem | ay-loh-hay-HEM |
| one fourth part | רְבִעִ֣ית | rĕbiʿît | reh-vee-EET |
| of the day; | הַיּ֑וֹם | hayyôm | HA-yome |
| and another fourth part | וּרְבִעִית֙ | ûrĕbiʿît | oo-reh-vee-EET |
| they confessed, | מִתְוַדִּ֣ים | mitwaddîm | meet-va-DEEM |
| and worshipped | וּמִֽשְׁתַּחֲוִ֔ים | ûmišĕttaḥăwîm | oo-mee-sheh-ta-huh-VEEM |
| the Lord | לַֽיהוָ֖ה | layhwâ | lai-VA |
| their God. | אֱלֹֽהֵיהֶֽם׃ | ʾĕlōhêhem | ay-LOH-hay-HEM |