அவர்கள் எழுந்திருந்து, தங்கள் நிலையில் நின்றார்கள்; அப்பொழுது ஒரு ஜாமமட்டும் அவர்களுடைய தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணப் புஸ்தகம் வாசிக்கப்பட்டது; பின்பு ஒரு ஜாமமட்டும் அவர்கள் பாவ அறிக்கை பண்ணி, தங்கள் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள்.
பின்பு லேவியரான யெசுவா, கத்மியேல், பானி, ஆசாப்நெயா, செரெபியா, ஒதியா, செபனியா, பெத்தகியா என்பவர்கள் ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எழுந்திருந்து, அநாதியாய் என்றென்றைக்குமிருக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்று சொல்லி, கர்த்தரை நோக்கி: எந்த ஸ்துதி ஸ்தோத்திரத்துக்கும் மேலான உம்முடைய மகிமையுள்ள நாமத்துக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.
எகிப்திலே எங்கள் பிதாக்கள் அநுபவித்த சிறுமையை நீர் கண்டு, சிவந்த சமுத்திரத்தில் அவர்கள் கூப்பிடுதலைக்கேட்டீர்.
| themselves separated And | וַיִּבָּֽדְלוּ֙ | wayyibbādĕlû | va-yee-ba-deh-LOO |
| seed the | זֶ֣רַע | zeraʿ | ZEH-ra |
| of Israel | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| from all | מִכֹּ֖ל | mikkōl | mee-KOLE |
| strangers, | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| נֵכָ֑ר | nēkār | nay-HAHR | |
| stood and | וַיַּֽעַמְד֗וּ | wayyaʿamdû | va-ya-am-DOO |
| and confessed | וַיִּתְוַדּוּ֙ | wayyitwaddû | va-yeet-va-DOO |
| עַל | ʿal | al | |
| their sins, | חַטֹּ֣אתֵיהֶ֔ם | ḥaṭṭōʾtêhem | ha-TOH-tay-HEM |
| iniquities the and | וַעֲוֺנ֖וֹת | waʿăwōnôt | va-uh-voh-NOTE |
| of their fathers. | אֲבֹֽתֵיהֶֽם׃ | ʾăbōtêhem | uh-VOH-tay-HEM |