Context verses Nehemiah 8:7
Nehemiah 8:1

ஜனங்கள் எல்லாரும் தண்ணீர்வாசலுக்கு முன்னான வீதியிலே ஒருமனப்பட்டுக் கூடி, கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கொண்டுவரவேண்டுமென்று வேதபாரகனாகிய எஸ்றாவுக்குச் சொன்னார்கள்.

אֶת, אֶת
Nehemiah 8:3

தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதிக்கு எதிரேயிருந்து காலமேதொடங்கி மத்தியானமட்டும் புருஷருக்கும் ஸ்திரீகளுக்கும், கேட்டு அறியத்தக்க மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான்; சகல ஜனங்களும் நியாயப்பிரமாண புஸ்தகத்திற்குக் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள்.

הָעָ֖ם
Nehemiah 8:4

வேதபாரகனாகிய எஸ்றா அதற்கென்று மரத்தால் செய்யப்பட்ட ஒரு பிரசங்கபீடத்தின்மேல் நின்றான்; அவனண்டையில் அவனுக்கு வலதுபக்கமாக மத்தித்தியாவும், செமாவும், அனாயாவும், உரியாவும், இல்க்கியாவும் மாசெயாவும், அவனுக்கு இடதுபக்கமாகப் பெதாயாவும், மீசவேலும், மல்கியாவும், அசூமும், அஸ்பதானாவும், சகரியாவும், மெசுல்லாமும் நின்றார்கள்.

עַל
Nehemiah 8:5

எஸ்றா சகல ஜனங்களுக்கும் உயரநின்று, சகல ஜனங்களும் காணப் புஸ்தகத்தைத் திறந்தான்; அவன் அதைத்திறந்தபோது, ஜனங்கள் எல்லாரும் எழுந்துநின்றார்கள்.

הָעָ֖ם
Nehemiah 8:6

அப்பொழுது எஸ்றா மகத்துவமுள்ள தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்தான்; ஜனங்களெல்லாரும் தங்கள் கைகளைக் குவித்து, அதற்கு மறுமொழியாக, ஆமென் ஆமென் என்று சொல்லி, குனிந்து, முகங்குப்புறவிழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள்.

אֶת
Nehemiah 8:9

ஜனங்கள் எல்லாரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, அழுதபடியால் திர்ஷாதா என்னப்பட்ட நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும், ஜனங்களுக்கு விளக்கிக்காட்டின லேவியரும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான நாள்; நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம் என்றார்கள்.

אֶת, אֶת
Nehemiah 8:13

மறுநாளில் ஜனத்தின் சகல வம்சத்தலைவரும், ஆசாரியரும், லேவியரும், நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை அறிந்துகொள்ளவேண்டும் என்று வேதபாரகனாகிய எஸ்றாவினிடத்தில் கூடி வந்தார்கள்.

וְהַלְוִיִּ֔ם
Nehemiah 8:16

அப்படியே ஜனங்கள் வெளியேபோய் அவைகளைக் கொண்டுவந்து, அவரவர் தங்கள் வீடுகள்மேலும், தங்கள் முற்றங்களிலும், தேவனுடைய ஆலயப்பிராகாரங்களிலும், தண்ணீர்வாசல் வீதியிலும், எப்பிராயீம் வாசல் வீதியிலும் தங்களுக்குக் கூடாரங்களை போட்டார்கள்.

עַל
stood
Also
וְיֵשׁ֡וּעַwĕyēšûaʿveh-yay-SHOO-ah
Jeshua,
and
וּבָנִ֡יûbānîoo-va-NEE
Bani,
and
וְשֵׁרֵ֥בְיָ֣ה׀wĕšērēbĕyâveh-shay-RAY-veh-YA
Sherebiah,
יָמִ֡יןyāmînya-MEEN
Jamin,
עַקּ֡וּבʿaqqûbAH-koov
Akkub,
שַׁבְּתַ֣י׀šabbĕtaysha-beh-TAI
Shabbethai,
הֽוֹדִיָּ֡הhôdiyyâhoh-dee-YA
Hodijah,
מַֽעֲשֵׂיָ֡הmaʿăśēyâma-uh-say-YA
Maaseiah,
קְלִיטָ֣אqĕlîṭāʾkeh-lee-TA
Kelita,
עֲזַרְיָה֩ʿăzaryāhuh-zahr-YA
Azariah,
יֽוֹזָבָ֨דyôzābādyoh-za-VAHD
Jozabad,
חָנָ֤ןḥānānha-NAHN
Hanan,
פְּלָאיָה֙pĕlāʾyāhpeh-la-YA
Pelaiah,
Levites,
the
וְהַלְוִיִּ֔םwĕhalwiyyimveh-hahl-vee-YEEM
and
to
מְבִינִ֥יםmĕbînîmmeh-vee-NEEM
understand
caused
אֶתʾetet

the
הָעָ֖םhāʿāmha-AM
people
law:
לַתּוֹרָ֑הlattôrâla-toh-RA
the
and
the
וְהָעָ֖םwĕhāʿāmveh-ha-AM
people
in
עַלʿalal
their
place.
עָמְדָֽם׃ʿomdāmome-DAHM