Context verses Nehemiah 4:18
Nehemiah 4:1

நாங்கள் அலங்கத்தைக் கட்டுகிற செய்தியைச் சன்பல்லாத் கேட்டபோது, அவன் கோபித்து, எரிச்சலடைந்து, யூதரைச் சக்கந்தம்பண்ணி:

עַל
Nehemiah 4:5

அவர்கள் அக்கிரமத்தை மூடிப்போடாதேயும்; அவர்கள் பாவம் உமக்கு முன்பாகக் கொலைக்கப்படாதிருப்பதாக; கட்டுகிறவர்களுக்கு மனமடிவுண்டாகப் பேசினார்களே.

עַל
Nehemiah 4:14

அதை நான் பார்த்து எழும்பி, பிரபுக்களையும் அதிகாரிகளையும் மற்ற ஜனங்களையும் நோக்கி: அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; நீங்கள் மகத்துவமும் பயங்கரமுமான ஆண்டவரை நினைத்து, உங்கள் சகோதரருக்காகவும், உங்கள் குமாரருக்காகவும், உங்கள் குமாரத்திகளுக்காகவும், உங்கள் மனைவிகளுக்காகவும், உங்கள் வீடுகளுக்காகவும் யுத்தம்பண்ணுங்கள் என்றேன்.

עַל
Nehemiah 4:19

நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மற்ற ஜனங்களையும் நோக்கி: வேலை பெரிதும் விஸ்தாரமுமாயிருக்கிறது; நாம் அலங்கத்தின்மேல் சிதறப்பட்டு ஒருவருக்கு ஒருவர் தூரமாயிருக்கிறோம்.

עַל, אִ֥ישׁ
For
the
builders,
וְהַ֨בּוֹנִ֔יםwĕhabbônîmveh-HA-boh-NEEM
every
one
אִ֥ישׁʾîšeesh
had
his
sword
חַרְבּ֛וֹḥarbôhahr-BOH
girded
אֲסוּרִ֥יםʾăsûrîmuh-soo-REEM
by
עַלʿalal
his
side,
מָתְנָ֖יוmotnāywmote-NAV
and
so
builded.
וּבוֹנִ֑יםûbônîmoo-voh-NEEM
And
he
that
sounded
וְהַתּוֹקֵ֥עַwĕhattôqēaʿveh-ha-toh-KAY-ah
the
trumpet
בַּשּׁוֹפָ֖רbaššôpārba-shoh-FAHR
was
by
me.
אֶצְלִֽי׃ʾeṣlîets-LEE