Nehemiah 13:15
அந்த நாட்களில் நான் யூதாவிலே ஓய்வுநாளில் சிலர் ஆலைகளை மிதிக்கிறதையும், சிலர் ஆலைகளை தானியப் பொதிகளைக் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு வருகிறதையும் திராட்சரசம், திராட்சப்பழம், அத்திப்பழம் முதலானவைகளின் பற்பல சுமைகளை ஓய்வுநாளிலே எருசலேமுக்குக் கொண்டுவருகிறதையும் கண்டு, அவர்கள் தின்பண்டம் விற்கிற நாளைப்பற்றி அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டேன்.
וְכָל
Nehemiah 13:16
மீனையும் சகலவித சரக்குகளையும் கொண்டுவந்து, ஓய்வுநாளிலே யூதா புத்திரருக்கும் எருசலேமில் இருக்கிறவர்களுக்கும் விற்கிற சில தீரியரும் உள்ளே குடியிருந்தார்கள்.
וְכָל
| Then brought | וְכָל | wĕkāl | veh-HAHL |
| all | יְהוּדָ֗ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| Judah | הֵבִ֜יאוּ | hēbîʾû | hay-VEE-oo |
| the tithe | מַעְשַׂ֧ר | maʿśar | ma-SAHR |
| of the corn | הַדָּגָ֛ן | haddāgān | ha-da-ɡAHN |
| and the new wine | וְהַתִּיר֥וֹשׁ | wĕhattîrôš | veh-ha-tee-ROHSH |
| and the oil | וְהַיִּצְהָ֖ר | wĕhayyiṣhār | veh-ha-yeets-HAHR |
| unto the treasuries. | לָאֽוֹצָרֽוֹת׃ | lāʾôṣārôt | la-OH-tsa-ROTE |