Context verses Nehemiah 10:34
Nehemiah 10:28

ஜனங்களில் மற்றவர்களாகிய ஆசாரியரும், லேவியரும் வாசல் காவலாளரும், பாடகரும், நிதனீமியரும், தேசங்களின் ஜனங்களைவிட்டுப் பிரிந்து விலகி தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குத் திரும்பின அனைவரும் அவர்கள் மனைவிகளும், அவர்கள் குமாரரும் அவர்கள் குமாரத்திகளுΠξகிய அறிவும் Ϊுத்தியும் உள͠γவர்களெல்லாரும்,

הַכֹּֽהֲנִ֣ים
Nehemiah 10:29

தங்களுக்குப் பெரியவர்களாகிய தங்கள் சகோதரரோடே கூடிக்கொண்டு: தேவனுடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு கொடுக்கப்பட்ட தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி நடந்துகொள்வோம் என்றும், எங்கள் ஆண்டவராகிய கர்த்தரின் கற்பனைகளையும் சகல நீதிநியாயங்களையும், கட்டளைகளையும் எல்லாம் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வோம் என்றும்,

עַל, יְהוָ֣ה
Nehemiah 10:33

எங்கள் தேவனுடைய ஆலயத்தின் சகல வேலைக்கும், வருஷந்தோறும் நாங்கள் சேக்கலில் மூன்றில் ஒரு பங்கைக் கொடுப்போம் என்கிற கடனை எங்கள்மேல் ஏற்றுக்கொண்டோம்.

עַל
Nehemiah 10:35

நாங்கள் வருஷந்தோறும் எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கு எங்கள் தேசத்தின் முதற்பலனையும், சகலவித விருட்சங்களின் எல்லா முதற்கனிகளையும் கொண்டுவரவும்,

שָׁנָ֣ה, בְשָׁנָ֑ה
Nehemiah 10:36

நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே, எங்கள் குமாரரில் முதற்பேறுகளையும், எங்கள் ஆடுமாடுகளாகிய மிருகஜீவன்களின் தலையீற்றுகளையும், எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கும் எங்கள் தேவனுடைய ஆலயத்திலே ஊழியஞ்செய்கிற ஆசாரியரிடத்துக்கும் கொண்டுவரவும்,

כַּכָּת֖וּב, אֱלֹהֵ֔ינוּ
Nehemiah 10:37

நாங்கள் எங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும் எங்கள் படைப்புகளையும், சகல மரங்களின் முந்தின பலனாகிய திராட்சப்பழரசத்தையும் எண்ணெயையும், எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளில் வைக்கும்படி ஆசாரியரிடத்துக்கும், எங்கள் நிலப்பயிர்களில் தசமபாகம் லேவியரிடத்திற்கும் கொண்டுவரவும், லேவியராகிய இவர்கள் எங்கள் வெள்ளாண்மையின் பட்டணங்களிலெல்லாம் தசமபாகம் சேர்க்கவும்,

אֱלֹהֵ֔ינוּ
Nehemiah 10:38

லேவியர் தசமபாகம் சேர்க்கும்போது ஆரோனின் குமாரனாகிய ஒரு ஆசாரியன் லேவியரோடேகூட இருக்கவும், தசமபாகமாகிய அதிலே லேவியர் பத்தில் ஒரு பங்கை எங்கள் தேவனுடைய ஆலயத்திலுள்ள பொக்கிஷ அறைகளில் கொண்டுவரவும் திட்டம்பண்ணிக்கொண்டோம்.

אֱלֹהֵ֔ינוּ
And
we
cast
וְהַגּֽוֹרָל֨וֹתwĕhaggôrālôtveh-ha-ɡoh-ra-LOTE
the
lots
הִפַּ֜לְנוּhippalnûhee-PAHL-noo
among
the
priests,
עַלʿalal
the
Levites,
קֻרְבַּ֣ןqurbankoor-BAHN
and
the
people,
הָֽעֵצִ֗יםhāʿēṣîmha-ay-TSEEM
for
הַכֹּֽהֲנִ֣יםhakkōhănîmha-koh-huh-NEEM
the
wood
הַלְוִיִּם֮halwiyyimhahl-vee-YEEM
offering,
וְהָעָם֒wĕhāʿāmveh-ha-AM
to
bring
לְ֠הָבִיאlĕhābîʾLEH-ha-vee
it
into
the
house
לְבֵ֨יתlĕbêtleh-VATE
of
our
God,
אֱלֹהֵ֧ינוּʾĕlōhênûay-loh-HAY-noo
after
the
houses
לְבֵיתlĕbêtleh-VATE
of
our
fathers,
אֲבֹתֵ֛ינוּʾăbōtênûuh-voh-TAY-noo
at
times
לְעִתִּ֥יםlĕʿittîmleh-ee-TEEM
appointed
מְזֻמָּנִ֖יםmĕzummānîmmeh-zoo-ma-NEEM
year
שָׁנָ֣הšānâsha-NA
by
year,
בְשָׁנָ֑הbĕšānâveh-sha-NA
to
burn
לְבַעֵ֗רlĕbaʿērleh-va-ARE
upon
עַלʿalal
the
altar
מִזְבַּח֙mizbaḥmeez-BAHK
of
the
Lord
יְהוָ֣הyĕhwâyeh-VA
our
God,
אֱלֹהֵ֔ינוּʾĕlōhênûay-loh-HAY-noo
as
it
is
written
כַּכָּת֖וּבkakkātûbka-ka-TOOV
in
the
law:
בַּתּוֹרָֽה׃battôrâba-toh-RA