Context verses Nehemiah 10:28
Nehemiah 10:29

தங்களுக்குப் பெரியவர்களாகிய தங்கள் சகோதரரோடே கூடிக்கொண்டு: தேவனுடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு கொடுக்கப்பட்ட தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி நடந்துகொள்வோம் என்றும், எங்கள் ஆண்டவராகிய கர்த்தரின் கற்பனைகளையும் சகல நீதிநியாயங்களையும், கட்டளைகளையும் எல்லாம் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வோம் என்றும்,

הָֽאֱלֹהִ֔ים
Nehemiah 10:34

நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே எங்கள் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் எரிகிறதற்காக, குறிக்கப்பட்ட காலங்களில் வருஷாவருஷம் எங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே, எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கு கொண்டுவரவேண்டிய விறகு காணிக்கைக்காகவும், ஆசாரியருக்கும், லேவியருக்கும், ஜனத்துக்கும் சீட்டுப்போட்டோம்.

הַכֹּֽהֲנִ֣ים
Nehemiah 10:37

நாங்கள் எங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும் எங்கள் படைப்புகளையும், சகல மரங்களின் முந்தின பலனாகிய திராட்சப்பழரசத்தையும் எண்ணெயையும், எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளில் வைக்கும்படி ஆசாரியரிடத்துக்கும், எங்கள் நிலப்பயிர்களில் தசமபாகம் லேவியரிடத்திற்கும் கொண்டுவரவும், லேவியராகிய இவர்கள் எங்கள் வெள்ளாண்மையின் பட்டணங்களிலெல்லாம் தசமபாகம் சேர்க்கவும்,

אֶל
Nehemiah 10:38

லேவியர் தசமபாகம் சேர்க்கும்போது ஆரோனின் குமாரனாகிய ஒரு ஆசாரியன் லேவியரோடேகூட இருக்கவும், தசமபாகமாகிய அதிலே லேவியர் பத்தில் ஒரு பங்கை எங்கள் தேவனுடைய ஆலயத்திலுள்ள பொக்கிஷ அறைகளில் கொண்டுவரவும் திட்டம்பண்ணிக்கொண்டோம்.

אֶל
Nehemiah 10:39

பரிசுத்தஸ்தலத்தின் பணிமுட்டுகளும், ஊழியஞ்செய்கிற ஆசாரியரும் வாசல் காவலாளரும், பாடகரும் இருக்கிற அந்த அறைகளிலே இஸ்ரவேல் புத்திரரும் லேவிபுத்திரரும் தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளின் படைப்புகளைக் கொண்டுவரவேண்டியது; இவ்விதமாய் நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தைப் பராமரியாமல் விடுவதில்லையென்று திட்டம்பண்ணிக்கொண்டோம்.

אֶל
And
the
rest
וּשְׁאָ֣רûšĕʾāroo-sheh-AR
of
the
people,
הָעָ֡םhāʿāmha-AM
the
priests,
הַכֹּֽהֲנִ֣יםhakkōhănîmha-koh-huh-NEEM
the
Levites,
הַ֠לְוִיִּםhalwiyyimHAHL-vee-yeem
the
porters,
הַשּֽׁוֹעֲרִ֨יםhaššôʿărîmha-shoh-uh-REEM
the
singers,
הַמְשֹֽׁרְרִ֜יםhamšōrĕrîmhahm-shoh-reh-REEM
the
Nethinims,
הַנְּתִינִ֗יםhannĕtînîmha-neh-tee-NEEM
and
all
וְֽכָלwĕkolVEH-hole
they
that
had
separated
themselves
הַנִּבְדָּ֞לhannibdālha-neev-DAHL
from
the
people
מֵֽעַמֵּ֤יmēʿammêmay-ah-MAY
of
the
lands
הָֽאֲרָצוֹת֙hāʾărāṣôtha-uh-ra-TSOTE
unto
אֶלʾelel
the
law
תּוֹרַ֣תtôrattoh-RAHT
of
God,
הָֽאֱלֹהִ֔יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
their
wives,
נְשֵׁיהֶ֖םnĕšêhemneh-shay-HEM
their
sons,
בְּנֵיהֶ֣םbĕnêhembeh-nay-HEM
and
their
daughters,
וּבְנֹֽתֵיהֶ֑םûbĕnōtêhemoo-veh-noh-tay-HEM
every
כֹּ֖לkōlkole
one
having
knowledge,
יוֹדֵ֥עַyôdēaʿyoh-DAY-ah
and
having
understanding;
מֵבִֽין׃mēbînmay-VEEN