Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Un Aaththumaa - பிரியமானவனே – உன்ஆத்துமா வாழ்வது போல் – நீஎல்லாவற்றிலும் வாழ்ந்துசுகமாய் இரு மகனே (மகளே) 1.   வாழ்க்கை என்பது போராட்டமே      நல்லதொரு போராட்டமே     ஆவிதரும் பட்டயத்தை     எடுத்துப் போராடி வெற்றி பெறு 2.   பிரயாணத்தில் மேடு உண்டு      பள்ளங்களும் உண்டு      மிதித்திடுவாய் தாண்டிடுவாய்      மான் கால்கள் உனக்குண்டு மறவாதே 3.   ஓட்டப் பந்தயம் நீ ஓடுகிறாய்      ஒழுங்கின்படி ஓடு மகனே      நெருங்கிவரும் பாவங்களை      உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே

பிரியமானவனே – உன்
ஆத்துமா வாழ்வது போல் – நீ
எல்லாவற்றிலும் வாழ்ந்து
சுகமாய் இரு மகனே (மகளே)
 
1.   வாழ்க்கை என்பது போராட்டமே
      நல்லதொரு போராட்டமே
     ஆவிதரும் பட்டயத்தை
     எடுத்துப் போராடி வெற்றி பெறு
 
2.   பிரயாணத்தில் மேடு உண்டு
      பள்ளங்களும் உண்டு
      மிதித்திடுவாய் தாண்டிடுவாய்
      மான் கால்கள் உனக்குண்டு மறவாதே
 
3.   ஓட்டப் பந்தயம் நீ ஓடுகிறாய்
      ஒழுங்கின்படி ஓடு மகனே
      நெருங்கிவரும் பாவங்களை
      உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே

Piriyamaanavanae – Un Aaththumaa Lyrics in English

Piriyamaanavanae – un aaththumaa vaalvathu pol – nee ellaavattilum vaalnthu sukamaay iru makanae (makalae)   1.   vaalkkai enpathu poraattamae       nallathoru poraattamae      aavitharum pattayaththai      eduththup poraati vetti peraு   2.   pirayaanaththil maedu unndu       pallangalum unndu       mithiththiduvaay thaanndiduvaay       maan kaalkal unakkunndu maravaathae   3.   ottap panthayam nee odukiraay       olunginpati odu makanae       nerungivarum paavangalai       utharith thallivittu odu makanae

மகனே போராட்டமே உண்டு ஓடு பிரியமானவனே உன்ஆத்துமா வாழ்வது நீஎல்லாவற்றிலும் வாழ்ந்துசுகமாய் மகளே வாழ்க்கை நல்லதொரு ஆவிதரும் பட்டயத்தை எடுத்துப் போராடி வெற்றி பெறு பிரயாணத்தில் தமிழ்