நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: சபைகூடிவந்து பரிசுத்த நாட்களாக ஆசரிக்கும்படி, நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகை நாட்களாவன:
சபைகூடிவந்து பரிசுத்தமாய் ஆசரிக்கும்படி, நீங்கள் குறித்தகாலத்தில் கூறவேண்டிய கர்த்தரின் பண்டிகைகளாவன:
ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலியிடவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்தமான சபைகூடுதல்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது என்று சொல் என்றார்.
கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவாகிய போஜனபலியையும், திராட்சப்பழரசத்திலே காற்படியாகிய பானபலியையும் செலுத்தக்கடவீர்கள்.
அப்பத்தோடேகூடக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக, ஒருவயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக அவைகளுக்கு அடுத்த போஜனபலியையும், பானபலிகளையும் செலுத்தி,
நீங்கள் கர்த்தருடைய ஓய்வுநாட்களில் செலுத்துவதும் தவிர, நீங்கள் கர்த்தருக்குப் படைக்கிற உங்கள் எல்லாக் காணிக்கைகளும் பொருத்தனைகளும் உற்சாகபலிகளும் தவிர,
| And the priest | וְהֵנִ֣יף | wĕhēnîp | veh-hay-NEEF |
| shall wave | הַכֹּהֵ֣ן׀ | hakkōhēn | ha-koh-HANE |
| them with | אֹתָ֡ם | ʾōtām | oh-TAHM |
| the bread | עַל֩ | ʿal | al |
| of the firstfruits | לֶ֨חֶם | leḥem | LEH-hem |
| for a wave offering | הַבִּכֻּרִ֤ים | habbikkurîm | ha-bee-koo-REEM |
| before | תְּנוּפָה֙ | tĕnûpāh | teh-noo-FA |
| the Lord, | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
| with | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| the two | עַל | ʿal | al |
| lambs: | שְׁנֵ֖י | šĕnê | sheh-NAY |
| they shall be | כְּבָשִׂ֑ים | kĕbāśîm | keh-va-SEEM |
| holy | קֹ֛דֶשׁ | qōdeš | KOH-desh |
| to the Lord | יִֽהְי֥וּ | yihĕyû | yee-heh-YOO |
| for the priest. | לַֽיהוָ֖ה | layhwâ | lai-VA |
| לַכֹּהֵֽן׃ | lakkōhēn | la-koh-HANE |