நீ இஸ்ரவேல் புத்திரரின் சபை அனைத்தோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்.
அதைப் புசிக்கிறவன் கர்த்தருக்குப் பரிசுத்தமானதைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினபடியால் அவன் தன் அக்கிரமத்தைச் சுமந்து, தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
நீங்கள் அந்தத் தேசத்தில் வந்து, புசிக்கத்தக்க கனிகளைத் தருகிற பலவித மரங்களை நாட்டினபின்பு, அவைகளின் கனிகளை விருத்தசேதனமில்லாதவைகளென்று எண்ணுவீர்களாக; மூன்று வருஷம் அது புசிக்கப்படாமல், விருத்தசேதனமில்லாததாய் உங்களுக்கு எண்ணப்படவேண்டும்.
ஆகையால் என்னுடைய கட்டளைகள் யாவையும் என்னுடைய நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு, அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.
| But in the fourth | וּבַשָּׁנָה֙ | ûbaššānāh | oo-va-sha-NA |
| year | הָֽרְבִיעִ֔ת | hārĕbîʿit | ha-reh-vee-EET |
| all | יִֽהְיֶ֖ה | yihĕye | yee-heh-YEH |
| the fruit | כָּל | kāl | kahl |
| thereof shall be | פִּרְי֑וֹ | piryô | peer-YOH |
| holy | קֹ֥דֶשׁ | qōdeš | KOH-desh |
| to praise | הִלּוּלִ֖ים | hillûlîm | hee-loo-LEEM |
| the Lord | לַֽיהוָֽה׃ | layhwâ | LAI-VA |