அவனுடைய மாம்சத்திலுள்ள பிரமியம் ஊறிக்கொண்டிருந்தாலும், அவன் பிரமியம் அடைபட்டிருந்தாலும், அதினால் அவனுக்குத் தீட்டுண்டாகும்
அவன் படுக்கையைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகக்கடவன்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.
ஒருவனிலிருந்து இந்திரியம் கழிந்ததுண்டானால், அவன் தண்ணீரில் முழுகவேண்டும்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.
ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி, அவளுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவளுடைய உதிர ஊறலினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.
சூதக பலவீனமுள்ளவளுக்கும், பிரமியமுள்ள ஸ்திரீ புருஷருக்கும், தீட்டாயிருக்கிறவளோடே படுத்துக்கொண்டவனுக்கும் ஏற்றபிரமாணம் இதுவே என்றார்.
| Thus shall ye separate | וְהִזַּרְתֶּ֥ם | wĕhizzartem | veh-hee-zahr-TEM |
| אֶת | ʾet | et | |
| the children | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
| of Israel | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| from their uncleanness; | מִטֻּמְאָתָ֑ם | miṭṭumʾātām | mee-toom-ah-TAHM |
| that they die | וְלֹ֤א | wĕlōʾ | veh-LOH |
| not | יָמֻ֙תוּ֙ | yāmutû | ya-MOO-TOO |
| in their uncleanness, | בְּטֻמְאָתָ֔ם | bĕṭumʾātām | beh-toom-ah-TAHM |
| when they defile | בְּטַמְּאָ֥ם | bĕṭammĕʾām | beh-ta-meh-AM |
| אֶת | ʾet | et | |
| my tabernacle | מִשְׁכָּנִ֖י | miškānî | meesh-ka-NEE |
| that | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| is among | בְּתוֹכָֽם׃ | bĕtôkām | beh-toh-HAHM |