Context verses Leviticus 14:11
Leviticus 14:14

அந்தக் குற்றநிவாரணபலியின் இரத்தத்தில் ஆசாரியன் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்படுகிறவன் வலது காதின் மடலிலும், அவன் வலது கையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் பூசக்கடவன்.

הַמִּטַּהֵ֖ר
Leviticus 14:19

ஆசாரியன் பாவநிவாரணபலியையும் செலுத்தி, சுத்திகரிக்கப்படுகிறவனின் தீட்டு நீங்க, அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்து, பின்பு சர்வாங்க தகனபலியைக்கொன்று,

הַמִּטַּהֵ֖ר
Leviticus 14:25

குற்றநிவாரணபலிக்கான அந்த ஆட்டுக்குட்டியைக் கொன்று, குற்றநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்படுகிறவன் வலது காதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் பூசி,

הַמִּטַּהֵ֖ר
Leviticus 14:31

அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்கதகனபலியுமாக்கி, போஜனபலியோடேகூடச் செலுத்தி, இப்படியே ஆசாரியன் சுத்திகரிக்கப்படுகிறவனுக்காக, கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.

הַמִּטַּהֵ֖ר
Leviticus 14:33

பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:

יְהוָ֔ה
And
the
priest
וְהֶֽעֱמִ֞ידwĕheʿĕmîdveh-heh-ay-MEED
that
maketh
him
clean
הַכֹּהֵ֣ןhakkōhēnha-koh-HANE
shall
present
הַֽמְטַהֵ֗רhamṭahērhahm-ta-HARE

אֵ֛תʾētate
the
man
הָאִ֥ישׁhāʾîšha-EESH
that
is
to
be
made
clean,
הַמִּטַּהֵ֖רhammiṭṭahērha-mee-ta-HARE
and
those
things,
before
וְאֹתָ֑םwĕʾōtāmveh-oh-TAHM
the
Lord,
לִפְנֵ֣יlipnêleef-NAY
at
the
door
יְהוָ֔הyĕhwâyeh-VA
of
the
tabernacle
פֶּ֖תַחpetaḥPEH-tahk
of
the
congregation:
אֹ֥הֶלʾōhelOH-hel


מוֹעֵֽד׃môʿēdmoh-ADE