Context verses Leviticus 10:17
Leviticus 10:2

அப்பொழுது அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, அவர்களைப் பட்சித்தது; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் செத்தார்கள்.

לִפְנֵ֥י, יְהוָֽה׃
Leviticus 10:4

பின்பு மோசே ஆரோனின் சிறிய தகப்பனான உசியேலின் குமாரராகிய மீசவேலையும் எல்சாபானையும் அழைத்து: நீங்கள் கிட்ட வந்து, உங்கள் சகோதரரைப் பரிசுத்த ஸ்தலத்துக்கு முன்னின்று எடுத்து, பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோங்கள் என்றான்.

אֶת, הַקֹּ֔דֶשׁ
Leviticus 10:6

மோசே ஆரோனையும் எலெயாசார் இத்தாமார் என்னும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் சாகாதபடிக்கும், சபையனைத்தின்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் உங்கள் தலைப்பாகையை எடுத்துப்போடாமலும், உங்கள் வஸ்திரங்களைக் கிழிக்காமலும் இருப்பீர்களாக; உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் கர்த்தர் கொழுத்தின இந்த அக்கினிக்காகப் புலம்புவார்களாக.

לֹֽא, אֶת, יְהוָֽה׃
Leviticus 10:11

கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்ன சகல பிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கும்படிக்கும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.

אֶת
Leviticus 10:12

மோசே ஆரோனையும் மீதியாயிருந்த அவன் குமாரராகிய எலெயாசாரையும் இத்தாமாரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருடைய தகனபலிகளில் மீதியான போஜனபலியை எடுத்து, பலிபீடத்தண்டையிலே புளிப்பில்லாததாகப் புசியுங்கள்; அது மகா பரிசுத்தமானது.

אֶת, כִּ֛י, קֹ֥דֶשׁ, קָֽדָשִׁ֖ים
Leviticus 10:15

கொழுப்பாகிய தகனபலிகளோடே அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படி ஏறெடுத்துப் படைக்கும் முன்னந் தொடையையும், அசைவாட்டும் மார்க்கண்டத்தையும் கொண்டுவருவார்கள்; அது கர்த்தர் கட்டளையிட்டபடியே உனக்கும் உன்பிள்ளைகளுக்கும் நித்திய கட்டளையாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றான்.

יְהוָֽה׃
Leviticus 10:18

அதின் இரத்தம் பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே கொண்டுவரப்படவில்லையே; நான் கட்டளையிட்டபடி நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கவேண்டியதாயிருந்ததே என்றான்.

לֹֽא, אֶת
Leviticus 10:19

அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: அவர்கள் தங்கள் பாவநிவாரணபலியையும், தங்கள் சர்வாங்க தகனபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தின இன்றுதானே எனக்கு இப்படி நேரிட்டதே; பாவநிவாரணபலியை இன்று நான் புசித்தேனானால், அது கர்த்தரின் பார்வைக்கு நன்றாய் இருக்குமோ என்றான்.

אֶת, יְהוָֽה׃
Wherefore
מַדּ֗וּעַmaddûaʿMA-doo-ah
have
ye
not
לֹֽאlōʾloh
eaten
אֲכַלְתֶּ֤םʾăkaltemuh-hahl-TEM

אֶתʾetet
the
sin
offering
הַֽחַטָּאת֙haḥaṭṭātha-ha-TAHT
in
the
holy
בִּמְק֣וֹםbimqômbeem-KOME
place,
הַקֹּ֔דֶשׁhaqqōdešha-KOH-desh
seeing
כִּ֛יkee
it
קֹ֥דֶשׁqōdešKOH-desh
is
most
קָֽדָשִׁ֖יםqādāšîmka-da-SHEEM
holy,
הִ֑ואhiwheev
and
God
hath
given
וְאֹתָ֣הּ׀wĕʾōtāhveh-oh-TA
it
you
to
bear
נָתַ֣ןnātanna-TAHN

לָכֶ֗םlākemla-HEM
the
iniquity
לָשֵׂאת֙lāśētla-SATE
of
the
congregation,
אֶתʾetet
to
make
atonement
עֲוֹ֣ןʿăwōnuh-ONE
for
הָֽעֵדָ֔הhāʿēdâha-ay-DA
them
before
לְכַפֵּ֥רlĕkappērleh-ha-PARE
the
Lord?
עֲלֵיהֶ֖םʿălêhemuh-lay-HEM


לִפְנֵ֥יlipnêleef-NAY


יְהוָֽה׃yĕhwâyeh-VA