Context verses Judges 9:52
Judges 9:5

அவன் ஒப்ராவிலிருக்கிற தன் தகப்பன் வீட்டிற்குப் போய், யெருபாகாலின் குமாரராகிய தன் சகோதரர் எழுபது பேரையும் ஒரே கல்லின் மேல் கொலைசெய்தான்; ஆனாலும் யெருபாகாலின் இளைய குமாரனாகிய யோதாம் ஒளித்திருந்தபடியினால் அவன் தப்பினான்.

וַיָּבֹ֤א
Judges 9:39

அப்பொழுது காகால் சீகேமின் மனுஷருக்கு முன்பாகப் புறப்பட்டுப்போய், அபிமெலேக்கோடே யுத்தம் பண்ணினான்.

וַיִּלָּ֖חֶם
Judges 9:40

அபிமெலேக்கு அவனைத் துரத்த, அவன் அவனுக்கு முன்பாக ஓடினான்; பட்டணவாசல்மட்டும் அநேகர் வெட்டுண்டு விழுந்தார்கள்.

עַד, פֶּ֥תַח
Judges 9:49

அப்படியே சகல ஜனங்களும் அவரவர் ஒவ்வொரு கொம்பை வெட்டி, அபிமெலேக்குக்குப் பின்சென்று அவைகளை அந்த அரணுக்கு அருகே போட்டு, அக்கினி கொளுத்தி அந்த அரணைச் சுட்டுப்போட்டார்கள்; அதினால் புருஷரும் ஸ்திரீகளும் ஏறக்குறைய ஆயிரம்பேராகிய சீகேம் துருக்கத்து மனுஷர் எல்லாரும் செத்தார்கள்.

אֲבִימֶ֙לֶךְ֙
And
Abimelech
וַיָּבֹ֤אwayyābōʾva-ya-VOH
came
אֲבִימֶ֙לֶךְ֙ʾăbîmelekuh-vee-MEH-lek
unto
עַדʿadad
the
tower,
הַמִּגְדָּ֔לhammigdālha-meeɡ-DAHL
and
fought
וַיִּלָּ֖חֶםwayyillāḥemva-yee-LA-hem
against
it,
and
went
hard
בּ֑וֹboh
unto
וַיִּגַּ֛שׁwayyiggašva-yee-ɡAHSH
the
door
עַדʿadad
of
the
tower
פֶּ֥תַחpetaḥPEH-tahk
to
burn
הַמִּגְדָּ֖לhammigdālha-meeɡ-DAHL
it
with
fire.
לְשָׂרְפ֥וֹlĕśorpôleh-sore-FOH


בָאֵֽשׁ׃bāʾēšva-AYSH