Context verses Judges 8:5
Judges 8:4

கிதியோன் யோர்தானுக்கு வந்தபோது, அவனும் அவனோடிருந்த முந்நூறுபேரும் அதைக் கடந்துபோய், விடாய்த்திருந்தும் (சத்துருவை) பின் தொடர்ந்தார்கள்.

אֲשֶׁ֣ר
Judges 8:6

அதற்குச் சுக்கோத்தின் பிரபுக்கள்: உன் சேனைக்கு நாங்கள் அப்பம் கொடுக்கிறதற்குச் சேபா சல்முனா என்பவர்களின் கை உன் கைவசமாயிற்றோ என்றார்கள்.

וַיֹּ֙אמֶר֙, סֻכּ֔וֹת, כִּֽי
Judges 8:7

அப்பொழுது கிதியோன் அவர்களை நோக்கி: கர்த்தர் சேபாவையும் சல்முனாவையும் என் கையில் ஒப்புக்கொடுக்கும் போது, உங்கள் மாம்சத்தை வனாந்தரத்தின் முள்ளுகளாலும் நெரிஞ்சில்களாலும் கிழித்துவிடுவேன் என்று சொல்லி,

זֶ֥בַח
Judges 8:15

அவன் சுக்கோத்து ஊராரிடத்தில் வந்து: இதோ, விடாய்த்திருக்கிற உன் மனுஷருக்கு நாங்கள் அப்பம் கொடுக்கிறதற்குச் சேபா சல்முனா என்பவர்களின் கை உன் கைவசமாயிற்றோ என்று நீங்கள் என்னை நிந்தித்துச் சொன்ன சேபாவும் சல்முனாவும் இங்கே இருக்கிறார்கள் என்று சொல்லி,

סֻכּ֔וֹת
Judges 8:20

தன் மூத்தகுமாரனாகிய யெத்தேரை நோக்கி: நீ எழுந்து, இவர்களை வெட்டிப்போடு என்றான்; அந்த வாலிபன் இளைஞனானபடியால் பயந்து தன் பட்டயத்தை உருவாதிருந்தான்.

וַיֹּ֙אמֶר֙
Judges 8:22

அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர் கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரனின் குமாரனும், எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள்.

מִדְיָֽן׃
Judges 8:24

பின்பு கிதியோன் அவர்களை நோக்கி: உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன்; நீங்கள் அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான். அவர்கள் இஸ்மவேலராயிருந்தபடியினால் அவர்களிடத்தில் பொன்கடுக்கன்கள் இருந்தது.

כִּֽי
Judges 8:26

பிறைச் சிந்தாக்குகளும், ஆரங்களும், மீதியானியரின் ராஜாக்கள் போர்த்துக்கொண்டிருந்த இரத்தாம்பரங்களும், அவர்களுடைய ஒட்டகங்களின் கழுத்துகளிலிருந்த சரப்பணிகளும் அல்லாமல், அவன் கேட்டு வாங்கின பொன்கடுக்கன்களின் நிறை ஆயிரத்து எழுநூறு பொன் சேக்கலின் நிறையாயிருந்தது.

אֲשֶׁ֣ר
Judges 8:30

கிதியோனுக்கு அநேகம் ஸ்திரீகள் இருந்தார்கள்; அவனுடைய கர்ப்பப்பிறப்பான குமாரர் எழுபதுபேர்.

כִּֽי
Judges 8:31

சீகேமிலிருந்த அவனுடைய மறுமனையாட்டியும் அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்கு அபிமெலேக்கு என்று பேரிட்டான்.

אֲשֶׁ֣ר
be
And
said
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
he
unto
the
לְאַנְשֵׁ֣יlĕʾanšêleh-an-SHAY
men
of
סֻכּ֔וֹתsukkôtSOO-kote
Succoth,
תְּנוּtĕnûteh-NOO
Give,
you,
pray
נָא֙nāʾna
I
כִּכְּר֣וֹתkikkĕrôtkee-keh-ROTE
loaves
of
לֶ֔חֶםleḥemLEH-hem
bread
unto
the
לָעָ֖םlāʿāmla-AM
people
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
that
בְּרַגְלָ֑יbĕraglāybeh-rahɡ-LAI
follow
me;
כִּֽיkee
for
עֲיֵפִ֣יםʿăyēpîmuh-yay-FEEM
faint,
they
הֵ֔םhēmhame
and
I
וְאָֽנֹכִ֗יwĕʾānōkîveh-ah-noh-HEE
pursuing
am
רֹדֵ֛ףrōdēproh-DAFE
after
אַֽחֲרֵ֛יʾaḥărêah-huh-RAY
Zebah
זֶ֥בַחzebaḥZEH-vahk
and
Zalmunna,
וְצַלְמֻנָּ֖עwĕṣalmunnāʿveh-tsahl-moo-NA
kings
מַלְכֵ֥יmalkêmahl-HAY
of
Midian.
מִדְיָֽן׃midyānmeed-YAHN