அப்பொழுது கிதியோன் அவர்களை நோக்கி: கர்த்தர் சேபாவையும் சல்முனாவையும் என் கையில் ஒப்புக்கொடுக்கும் போது, உங்கள் மாம்சத்தை வனாந்தரத்தின் முள்ளுகளாலும் நெரிஞ்சில்களாலும் கிழித்துவிடுவேன் என்று சொல்லி,
அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர் கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரனின் குமாரனும், எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள்.
அதற்குக் கிதியோன்: நான் உங்களை ஆளமாட்டேன்; என் குமாரனும் உங்களை ஆளமாட்டான்; கர்த்தரே உங்களை ஆளுவாராக என்றான்.
பிறைச் சிந்தாக்குகளும், ஆரங்களும், மீதியானியரின் ராஜாக்கள் போர்த்துக்கொண்டிருந்த இரத்தாம்பரங்களும், அவர்களுடைய ஒட்டகங்களின் கழுத்துகளிலிருந்த சரப்பணிகளும் அல்லாமல், அவன் கேட்டு வாங்கின பொன்கடுக்கன்களின் நிறை ஆயிரத்து எழுநூறு பொன் சேக்கலின் நிறையாயிருந்தது.
இந்தப்பிரகாரம் மீதியானியர் திரும்ப தலையெடுக்கக் கூடாதபடிக்கு, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள்; தேசமானது கிதியோனின் நாட்களில் நாற்பதுவருஷம் அமைதலாயிருந்தது.
இஸ்ரவேல் புத்திரர் தங்களைச் சுற்றிலுமிருந்த தங்கள் எல்லாச் சத்துருக்களின் கையினின்றும் தங்களை இரட்சித்த தங்கள் தேவனாகிய கர்த்தரை நினையாமலும்,
| And it came to pass, | וַיְהִ֗י | wayhî | vai-HEE |
| as soon as | כַּֽאֲשֶׁר֙ | kaʾăšer | ka-uh-SHER |
| Gideon | מֵ֣ת | mēt | mate |
| was dead, | גִּדְע֔וֹן | gidʿôn | ɡeed-ONE |
| that the children | וַיָּשׁ֙וּבוּ֙ | wayyāšûbû | va-ya-SHOO-VOO |
| of Israel | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| turned again, | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| and went a whoring | וַיִּזְנ֖וּ | wayyiznû | va-yeez-NOO |
| after | אַֽחֲרֵ֣י | ʾaḥărê | ah-huh-RAY |
| Baalim, | הַבְּעָלִ֑ים | habbĕʿālîm | ha-beh-ah-LEEM |
| and made | וַיָּשִׂ֧ימוּ | wayyāśîmû | va-ya-SEE-moo |
| Baal-berith | לָהֶ֛ם | lāhem | la-HEM |
| their god. | בַּ֥עַל | baʿal | BA-al |
| בְּרִ֖ית | bĕrît | beh-REET | |
| לֵֽאלֹהִֽים׃ | lēʾlōhîm | LAY-loh-HEEM |