அப்பொழுது கிதியோனாகிய யெருபாகாலும் அவனோடிருந்த ஜனங்கள் யாவரும் காலமே எழுந்து புறப்பட்டு, ஆரோத் என்னும் நீரூற்றின் கிட்டப் பாளயமிறங்கினார்கள்; மீதியானியரின் பாளயம் அவனுக்கு வடக்கே மோரே மேட்டிற்குப் பின்னான பள்ளத்தாக்கிலே இருந்தது.
அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: நக்கிக்குடித்த அந்த முந்நூறுபேராலே நான் உங்களை இரட்சித்து, மீதியானியரை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன், மற்ற ஜனங்களெல்லாரும் தங்கள் தங்கள் இடத்திற்குப் போகக்கடவர்கள் என்றார்.
அப்பொழுது மற்றவன்: இது யோவாசின் குமாரனாகிய கிதியோன் என்னும் இஸ்ரவேலனுடைய பட்டயமே அல்லாமல் வேறல்ல; தேவன் மீதியானியரையும், இந்தச் சேனை அனைத்தையும் அவன் கையிலே ஒப்புக்கொடுத்தார் என்றான்.
நானும் என்னோடே இருக்கும் சகலமானபேரும் எக்காளம் ஊதும்போது, நீங்களும் பாளயத்தைச் சுற்றி எங்கும் எக்காளங்களை ஊதி, கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்பீர்களாக என்று சொன்னான்.
| And the Midianites | וּמִדְיָ֨ן | ûmidyān | oo-meed-YAHN |
| and the Amalekites | וַֽעֲמָלֵ֤ק | waʿămālēq | va-uh-ma-LAKE |
| and all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| the children | בְּנֵי | bĕnê | beh-NAY |
| of the east | קֶ֙דֶם֙ | qedem | KEH-DEM |
| lay | נֹֽפְלִ֣ים | nōpĕlîm | noh-feh-LEEM |
| along in the valley | בָּעֵ֔מֶק | bāʿēmeq | ba-A-mek |
| like grasshoppers | כָּֽאַרְבֶּ֖ה | kāʾarbe | ka-ar-BEH |
| for multitude; | לָרֹ֑ב | lārōb | la-ROVE |
| and their camels | וְלִגְמַלֵּיהֶם֙ | wĕligmallêhem | veh-leeɡ-ma-lay-HEM |
| were without | אֵ֣ין | ʾên | ane |
| number, | מִסְפָּ֔ר | mispār | mees-PAHR |
| as the sand | כַּח֛וֹל | kaḥôl | ka-HOLE |
| by | שֶֽׁעַל | šeʿal | SHEH-al |
| the sea | שְׂפַ֥ת | śĕpat | seh-FAHT |
| side | הַיָּ֖ם | hayyām | ha-YAHM |
| for multitude. | לָרֹֽב׃ | lārōb | la-ROVE |