Context verses Judges 4:8
Judges 4:16

பாராக் ரதங்களையும் சேனையையும் புறஜாதிகளுடைய அரோசேத்மட்டும் துரத்தினான்; சிசெராவின் சேனையெல்லாம் பட்டயக்கருக்கினால் விழுந்தது; ஒருவனும் மீதியாயிருக்கவில்லை.

לֹ֥א
Judges 4:18

யாகேல் வெளியே சிசெராவுக்கு எதிர்கொண்டுபோய்: உள்ளே வாரும்; என் ஆண்டவனே, என்னண்டை உள்ளே வாரும், பயப்படாதேயும் என்று அவனோடே சொன்னாள்; அப்படியே அவளண்டை கூடாரத்தில் உள்ளே வந்த போது, அவனை ஒரு சமுக்காளத்தினாலே மூடினாள்.

אֵלֶ֙יהָ֙
Judges 4:20

அப்பொழுது அவன்; நீ கூடாரவாசலிலே நின்று, யாராவது ஒருவன் வந்து, இங்கே யாராகிலும் இருக்கிறார்களா என்று உன்னிடத்தில் கேட்டால், இல்லை என்று சொல் என்றான்.

אִם
And
Barak
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
said
אֵלֶ֙יהָ֙ʾēlêhāay-LAY-HA
unto
בָּרָ֔קbārāqba-RAHK
her,
If
אִםʾimeem
thou
wilt
go
תֵּֽלְכִ֥יtēlĕkîtay-leh-HEE
with
עִמִּ֖יʿimmîee-MEE
me,
then
I
will
go:
וְהָלָ֑כְתִּיwĕhālākĕttîveh-ha-LA-heh-tee
but
if
וְאִםwĕʾimveh-EEM
thou
wilt
not
לֹ֥אlōʾloh
go
תֵֽלְכִ֛יtēlĕkîtay-leh-HEE
with
עִמִּ֖יʿimmîee-MEE
me,
then
I
will
not
לֹ֥אlōʾloh
go.
אֵלֵֽךְ׃ʾēlēkay-LAKE